3551. பாகந்தா னறியும்வகை
எப்படியோகேளு பலபிண்க்கு தக்காதுநீ யனுபானமெடுத்து
எப்படியோகேளு பலபிண்க்கு தக்காதுநீ யனுபானமெடுத்து
வேகஞ்சேர் யிரதபற்பம்
பணவிடைகள் கூட்டி விதமாக யிருபொழுது ஏழுநாள்கொடுக்க
பணவிடைகள் கூட்டி விதமாக யிருபொழுது ஏழுநாள்கொடுக்க
தாகந்தாறையொழிந்து
சகலவியாதிகளுந் தணியுமே பற்றிபத்திலின்னவகைகேளு
சகலவியாதிகளுந் தணியுமே பற்றிபத்திலின்னவகைகேளு
தேகந்தான் பழுப்பேறி
தளர்ந்து மானிடர்கள் சிறுவாலை மதன்போலே சிறப்பதற்குமாமே
தளர்ந்து மானிடர்கள் சிறுவாலை மதன்போலே சிறப்பதற்குமாமே
விளக்கவுரை :
3552. மதனாகவாவென்றால் சமாதியிலே யிருந்து வளமான இரதபற்பம் பணவிடைதான்கொள்ள
அதமீறும் பளவுடனே
கசப்பெல்லாம்நீங்கி ஆவின்பாலுடன் குருவையரிசி சோருண்ணு
கசப்பெல்லாம்நீங்கி ஆவின்பாலுடன் குருவையரிசி சோருண்ணு
நிதம்பெறவே ரெழுந்ததிரை
மாறிவாலையாம் நீணிலத்தில் நூறுகற்பகாலம் வரையிருப்பார்
மாறிவாலையாம் நீணிலத்தில் நூறுகற்பகாலம் வரையிருப்பார்
சுதன்போலே யிருநூறு
யானைவலுவுண்டாம் சோதிதிருவானை நந்தி சொன்னபடிசெய்யே
யானைவலுவுண்டாம் சோதிதிருவானை நந்தி சொன்னபடிசெய்யே
விளக்கவுரை :
[ads-post]
3553. செய்யவென்று நந்தியின்னும்
வேதமுனிதனக்கு செப்புவான் ஸ்ரீராமன் செந்தூரம் வகைதான்
வேதமுனிதனக்கு செப்புவான் ஸ்ரீராமன் செந்தூரம் வகைதான்
வையகமெல்லாஞ் சுத்திசெய்த
யிரவதம்கையாக அறுபது களஞ்சியதுபோலே
யிரவதம்கையாக அறுபது களஞ்சியதுபோலே
வெய்யதோர் கெந்தகமும்
மிடைமுன்போலே கூட்டுமேலான சாதிலிங்கம் பதினஞ்சுகளஞ்சி
மிடைமுன்போலே கூட்டுமேலான சாதிலிங்கம் பதினஞ்சுகளஞ்சி
அய்யமெனும் நினையாதே
பொன்னரிதாரத்தை அன்பாக அன்பதுகளஞ்சியதுசேரே
பொன்னரிதாரத்தை அன்பாக அன்பதுகளஞ்சியதுசேரே
விளக்கவுரை :
3554. களஞ்சிரண்டு தனித்தயிடை
மனோசிலையுங்கூட்டு கடிதான நாதத்தை ஈரஞ்சுவட்டம்
மனோசிலையுங்கூட்டு கடிதான நாதத்தை ஈரஞ்சுவட்டம்
வளஞ்செய்து இதுப்பையென்ணை
தனிலுருக்கிச்சாய்த்து வகையாக நாற்பதுகளஞ்சி யதில்சேர்த்து
தனிலுருக்கிச்சாய்த்து வகையாக நாற்பதுகளஞ்சி யதில்சேர்த்து
உளஞ்செய்த தங்கத்தில்
ஒருகளஞ்சியாக ஒக்கயிருநூத்திருபத் தென்களஞ்சியெல்லாம்
ஒருகளஞ்சியாக ஒக்கயிருநூத்திருபத் தென்களஞ்சியெல்லாம்
தளஞ்செய்த எருக்கம்பால்
தன்னிலொருசாமம் கசடறவே யரைத்து மறுசாறு புரசிலையே
தன்னிலொருசாமம் கசடறவே யரைத்து மறுசாறு புரசிலையே
விளக்கவுரை :
3555. புரசிலை தும்பையுடன்
செருப்படி செம்முள்ளி புகழான மாதலையின் இலையுடனேஅஞ்சும்
செருப்படி செம்முள்ளி புகழான மாதலையின் இலையுடனேஅஞ்சும்
வரமுறவே கொண்டுவந்து
வெவ்வேறேயிடித்து வகையாகத் தனிச்சாறுயெடுத்துவைத்துக் கொண்டு
வெவ்வேறேயிடித்து வகையாகத் தனிச்சாறுயெடுத்துவைத்துக் கொண்டு
திரமுறவே யிச்சாறு வொருசாமந்
தீர்க்கமுற்ற சொல்முறையாய் சாமமஞ்சரைத்து
தீர்க்கமுற்ற சொல்முறையாய் சாமமஞ்சரைத்து
கரமறவே பின்னுமந்த மாதளையின்
பூவுங்காண முருக்கம்பூவும்கலந்து சமன்கூட்டே
பூவுங்காண முருக்கம்பூவும்கலந்து சமன்கூட்டே
விளக்கவுரை :




