HomeUncategorizedதிருமூலர் திருமந்திரம் 641 - 645 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 641 – 645 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 641 – 645 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

641. பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே
விளக்கவுரை :
642. குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் மணமிகு சங்கட்டம்
பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே
விளக்கவுரை :

[ads-post]

643. காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே
விளக்கவுரை :
644. இருபதி நாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே
விளக்கவுரை :
645. மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியுமஈ ராறாண்டு பற்றறப்
பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments