Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
3201. களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த
திதுவென்கொல்
திதுவென்கொல்
மன்னவர் மன்னன் மதிக்குடை
வாள்வேந்தன்
வாள்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த
திதுவென்கொல்
திதுவென்கொல்
மண்குளிரச் செய்யும் மறவேல்
நெடுந்தகை
நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த
திதுவென்கொல்
திதுவென்கொல்
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி
நம்பொருட்டால்
நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த
திதுவென்கொல்
திதுவென்கொல்
ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள்
தெய்வமுற்றாள் போலுந் தகைய
ளிதுவென்கொல்
ளிதுவென்கொல்
விளக்கவுரை :
[ads-post]
3211. என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்
மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்
செம்பொற் கொடியனையாள் கண்டாளைத்
தான்காணான்
தான்காணான்
மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்
செவ்வென் கதிர்சுருங்கிச்
செங்கதிரோன் சென்றொளிப்பப்
செங்கதிரோன் சென்றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள்
பூசலிட
பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்;
வண்டார் இருங்குஞ்சி மாலைதன்
வார்குழன்மேற்
வார்குழன்மேற்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற்
காலைவாய்ப்
காலைவாய்ப்
விளக்கவுரை :




