Homeஇளங்கோ அடிகள்சிலப்பதிகாரம் 1221 - 1240 of 5288 அடிகள்

சிலப்பதிகாரம் 1221 – 1240 of 5288 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிலப்பதிகாரம் 1221 – 1240 of
5288
அடிகள்

silapathikaram

1221. உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி
மாலை.
பையுள்நோய் கூரப் பகல்செய்வான்
போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.
வேறு
தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு
கிளவியால்
பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க
என்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி
வணங்குதும்.
விளக்கவுரை :

[ads-post]

வேறு (கட்டுரை)
1231. எனக்கேட்டு, கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல்
மனம்வைத்து மாயப்பொய்
பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன்
ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக்
கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின்
எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான்
போனபின்னர்
,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து
ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி
னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன்
மனைபுக்காள்
ஆங்கு,
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments