Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
1181. அலவுற்று இரங்கி அறியாநோய்
அன்னை அறியின் என்செய்கோ?
வேறு
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான்
மறைந்தனனே
மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ
உகுத்தனவே
உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய்
தணந்தார்நாட்டு உளதாம்கொல்
தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம்
மருள்மாலை?
மருள்மாலை?
கதிரவன் மறைந்தனனே கார்இருள்
பரந்ததுவே
பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர்
உகுத்தனவே
உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு
உளதாம்கொல்
உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம்
மருள்மாலை?
மருள்மாலை?
விளக்கவுரை :
[ads-post]
1191. பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர்
உகுத்தனவே
உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய்
துறந்தார்நாட்டு உளதாம்கொல்
துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம்
மருள்மாலை?
மருள்மாலை?
வேறு (சாயல் வரி)
கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.
கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
விளக்கவுரை :




