Homeகபிலர்கலித்தொகை 37 of 150 தொகைகள்

கலித்தொகை 37 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 37 of 150 தொகைகள்
இரண்டாவது : குறிஞ்சி
ஆசிரியர்: கபிலர்
37.
கய மலர் உண் கண்ணாய்!
காணாய்
; ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத், தொடை
மாண்ட
கண்ணியன், வில்லன், வரும்; என்னை
நோக்குபு
,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான்
உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல்
நாளும்!
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்
வயின்
,
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன்
ஆயின்
;
பெண் அன்று, உரைத்தல் நமக்கு ஆயின்; ‘இன்னதூஉம்
காணான், கழிதலும் உண்டுஎன்று, ஒரு
நாள்
, என்
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன், நறு நுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
ஐய! சிறிது என்னை ஊக்கிஎனக்
கூறத்
,
தையால்! நன்றுஎன்று
அவன் ஊக்கக்
, கை நெகிழ்பு,
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில்; வாய்யாச்
செத்து
,
ஒய்யென ஆங்கே எடுத்தனன்; கொண்டான்
மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று
ஒய்யென
,
ஒண் குழாய்! செல்கஎனக்
கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்!
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments