5486. கூட்டியே பச்சையென்ற
பூரந்தானும் கூறான காந்தமது தானுஞ்சேர்த்து
பூரந்தானும் கூறான காந்தமது தானுஞ்சேர்த்து
மாட்டியே வாஞ்சிநேயர்
பலத்தினாலே மார்க்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
பலத்தினாலே மார்க்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
வாட்டமுடன் தானரைத்து
சிமிளில்வைத்து வளமாக கஸ்தூரி புனுகுசேர்த்து
சிமிளில்வைத்து வளமாக கஸ்தூரி புனுகுசேர்த்து
நாட்டமுடன் கரந்தனிலே
பூசிமைந்தா நலமாக ஸ்ரீதலையில் பூசிடாயே
பூசிமைந்தா நலமாக ஸ்ரீதலையில் பூசிடாயே
விளக்கவுரை :
5487. பூசியே நசிமசியென்றேயோது
புகழான கருவதுவும் வுருவுமேறி
புகழான கருவதுவும் வுருவுமேறி
மாசிபடா மனத்துவங்
கலங்கியேதான் மகத்தான சிந்தனையுமதிகமாகி
கலங்கியேதான் மகத்தான சிந்தனையுமதிகமாகி
ஆசியுடன் வரும்போது
மைந்தாகேளு வப்பனே வாத்மஜலங்கூடச்சேர்த்து
மைந்தாகேளு வப்பனே வாத்மஜலங்கூடச்சேர்த்து
வாசியுடன் வுருவதும்
லட்சமோது வரையுடனே பெண்ணுருவாய் வருவாள்பாரே
லட்சமோது வரையுடனே பெண்ணுருவாய் வருவாள்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5488. வருவாளே மோகமது கொண்டுமல்லோ
மகத்தான நிதியனைத்து மீவாள்பாரு
மகத்தான நிதியனைத்து மீவாள்பாரு
உருகியே மனமதுவும்
மிகவும்வாடி உத்தமனே யுன்பின்னே துடறுவாள்பார்
மிகவும்வாடி உத்தமனே யுன்பின்னே துடறுவாள்பார்
கருகியே முகம்வேர்த்து
மனம்வேறாகி கட்டழகி பொன்மாது வருவாள்பாரு
மனம்வேறாகி கட்டழகி பொன்மாது வருவாள்பாரு
திருவினையாள் மனோன்மணியாள்
முன்னேநிற்பாள் திரமுடனே அஷ்டசித்தி கைக்குள்ளாச்சே
முன்னேநிற்பாள் திரமுடனே அஷ்டசித்தி கைக்குள்ளாச்சே
விளக்கவுரை :
5489. ஆச்சப்பா கமலமுனி யனந்தம்போக்கு வப்பனே சொல்லிவைத்தார் லக்கோயில்லை
மூச்சடங்கி வையகத்திற்
சென்றுமேதான் மூதுலகில் திரும்பிவந்து கண்டபின்பு
சென்றுமேதான் மூதுலகில் திரும்பிவந்து கண்டபின்பு
பேச்சொடுங்கி சிலகாலஞ்
சமாதிநின்று பேரின்ப நிலைதனிலே யிருந்துகொண்டு
சமாதிநின்று பேரின்ப நிலைதனிலே யிருந்துகொண்டு
பாச்சலுடன் சிடிகையென்ற
வேதைகோடி பலபலவாய் பாடிவைத்தார் கமலர்தானே
வேதைகோடி பலபலவாய் பாடிவைத்தார் கமலர்தானே
விளக்கவுரை :
5490. தானான வித்தையது
யதிகஞ்சொன்னார் தண்மையுடன் காலாங்கி வித்தைக்கொவ்வா
யதிகஞ்சொன்னார் தண்மையுடன் காலாங்கி வித்தைக்கொவ்வா
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொட்டினார் இதுபோல சிடிகைவேதை
காலாங்கிநாதர் கொட்டினார் இதுபோல சிடிகைவேதை
தேனான மனோன்மணியாள்
கிருபையாலே தெரிவித்தே னுந்தனுக்கு சொன்னேனப்பா
கிருபையாலே தெரிவித்தே னுந்தனுக்கு சொன்னேனப்பா
பானான வித்தையெல்லாங்
கூறப்போனால் பாங்கான வேழாயிரம் இடங்கொள்ளாதே
கூறப்போனால் பாங்கான வேழாயிரம் இடங்கொள்ளாதே
விளக்கவுரை :




