5231. காண்பித்தார் மாண்பருக்கு
வினோதவித்தை களிப்புறவே போகரிஷிநாதர்தாமும்
வினோதவித்தை களிப்புறவே போகரிஷிநாதர்தாமும்
ஆண்பிள்ளை புலிப்பாணி
எந்தன்பாலா வப்பனே யுந்தனுக்கு வினோதஜாலம்
எந்தன்பாலா வப்பனே யுந்தனுக்கு வினோதஜாலம்
நண்பான பானையது பாண்டமப்பா
நவிலவே யானுரைப்பேன் மைந்தாகேளு
நவிலவே யானுரைப்பேன் மைந்தாகேளு
சாண்பான தவளமது கலசம்போல
சட்டமுடன் செய்துமல்லோ செப்பக்கேளே
சட்டமுடன் செய்துமல்லோ செப்பக்கேளே
விளக்கவுரை :
5232. செப்பவென்றால் நாவில்லை
பாவுமில்லை ஜெகதலத்தில் நாதாக்கள் சொன்னதில்லை
பாவுமில்லை ஜெகதலத்தில் நாதாக்கள் சொன்னதில்லை
ஒப்பமுடன் பாண்டமது
செய்துமல்லோ ஒளிவான நறுவளியமேபழத்தையப்பா
செய்துமல்லோ ஒளிவான நறுவளியமேபழத்தையப்பா
இப்புவியில் மாண்பர்களுக்
கறியாமற்றான் யெழிலான பழமதுவைப் பாண்டத்துள்ளே
கறியாமற்றான் யெழிலான பழமதுவைப் பாண்டத்துள்ளே
அப்பியே பூசியல்லோ காயப்போடு
அங்ஙனவே செய்யுமுறை வறையக்கேளே
அங்ஙனவே செய்யுமுறை வறையக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
5233. கேளப்பா ஜலமதனை பாண்டமிட்டு செப்புகிறேன் கட்டுயென்ற கொடிதானப்பா
பாளப்பாப் போகாமல்
யெனையுங்கூட்டி பாங்குபெற சார்பிழிந்து ஜலத்தினுள்ளே
யெனையுங்கூட்டி பாங்குபெற சார்பிழிந்து ஜலத்தினுள்ளே
நாளப்பா போகாமல் அப்போதேதான்
நலம்பெறவே சார்பிழிந்து சீனிபோட்டு
நலம்பெறவே சார்பிழிந்து சீனிபோட்டு
ஆலேதான் எல்லவரும்
பார்த்திருக்க வப்பனே பாண்டமதை வுடைத்திடாயே
பார்த்திருக்க வப்பனே பாண்டமதை வுடைத்திடாயே
விளக்கவுரை :
5234. உடைக்கவே ஜலமதுதான் வூறல்போல
வுத்தமனே இறுகியல்லோ வெண்ணைபோலாம்
வுத்தமனே இறுகியல்லோ வெண்ணைபோலாம்
படைசேர்ந்த கொலுமுகத்தில்
இந்தஜாலம் பாலகனே செய்துமல்லோ வெண்ணையீவாய்
இந்தஜாலம் பாலகனே செய்துமல்லோ வெண்ணையீவாய்
தடையறவே மாண்பரெல்லாங்
கண்டுயேங்கி தகமையுடன் பொசித்தல்லோ யுன்னைமெச்சி
கண்டுயேங்கி தகமையுடன் பொசித்தல்லோ யுன்னைமெச்சி
சடைபோன்ற தம்பிரான்
மகுத்துவந்தான் தாரிணியில் இவர்போலுமில்லை யென்பாரே
மகுத்துவந்தான் தாரிணியில் இவர்போலுமில்லை யென்பாரே
விளக்கவுரை :
5235. என்னவே வேணதொரு பொருளுமீவார்
எழிலான மாந்திரீகரென்றுமல்லோ
எழிலான மாந்திரீகரென்றுமல்லோ
துன்னவே யுந்தனுக்கு
சோடசாரம் தோறாமல் செய்தல்லோ தனமுமீவார்
சோடசாரம் தோறாமல் செய்தல்லோ தனமுமீவார்
நன்னயமாய் வேதாந்த
சித்துவென்று நாட்டினிலே யுந்தமக்குப் பேருண்டாகும்
சித்துவென்று நாட்டினிலே யுந்தமக்குப் பேருண்டாகும்
பன்னவே பலபேரும்
போற்றுவார்கள் பாலகனே நீயுமொரு சித்தனாமே
போற்றுவார்கள் பாலகனே நீயுமொரு சித்தனாமே
விளக்கவுரை :




