Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 2241 - 2260 of 4856 அடிகள்

மணிமேகலை 2241 – 2260 of 4856 அடிகள்

மணிமேகலை 2241 – 2260 of 4856 அடிகள்

manimegalai

2241. உதயகுமரன் உள்ளம் கலங்கி
பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி
“அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்” என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்
பை அரவு அல்குல் பலர் பசி களையக்
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
“முத்தை முதல்வி அடி பிழைத்தாய்” எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின்
பின் அறிவாம்’ எனப் பெயர்வோன் தன்னை

விளக்கவுரை :

[ads-post]

2251. அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு
நீல யானை மேலோர் இன்றிக்
காமர் செங் கை நீட்டி வண்டு படு
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments