Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
166 – 170 of 500 பாடல்கள்
தாலி வலைசெத்து வெரூஉம்
புலம்பன் தேறி
வாயின நல்லோள் கண்ணே.
இனக்கெடிறு ஆரும் துறைவன்
போலக் கூறி
ஆயினும் தொல்கே என்னே.
யம்பி அகமனை ஈனும்
தூறைவன் நல்கி
அரிவை பாலா ரும்மே.
ஞாழல் முனையில் பொதியவிழ்
பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
உண்மை யறிந்தும்
பசக்கும் தோழியென் கண்ணே.
நெய்தல் சிதைக்குந் துறைவன்
என்றி யாயின்
உண்கண் பசத்தல்மற் றெவனோ.




