Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 1581 - 1600 of 4856 அடிகள்

மணிமேகலை 1581 – 1600 of 4856 அடிகள்

மணிமேகலை 1581 – 1600 of 4856 அடிகள்

manimegalai

1581. “பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ்
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள்” என இகழ்தலும்
“ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று

விளக்கவுரை :

[ads-post]

1591. ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?” என
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்
“ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்” என
“நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழியாட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை
‘யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?’ என

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments