Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
1141. அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க
மாட்டேமால்.
மாட்டேமால்.
புன்கண்கூர் மாலைப் புலம்பும்என்
கண்ணேபோல்
கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?
புள்இயல்மான் தேர்ஆழி போன
வழிஎல்லாம்
வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று
எஞ்செய்கோ?
எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று
எம்மோடுஈங்கு
எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று
எஞ்செய்கோ?
எஞ்செய்கோ?
விளக்கவுரை :
[ads-post]
1151. நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும்
அன்னமே
அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந்
திண்தேர்
திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி
கடல்ஓதம்
கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று)
எம்மொடு
எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி
கடல்ஓதம்.
கடல்ஓதம்.
வேறு (மயங்கு திணை நிலைவரி)
நன்நித் திலத்தின் பூண்அணிந்து
நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
விளக்கவுரை :




