Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 561 - 580 of 4856 அடிகள்

மணிமேகலை 561 – 580 of 4856 அடிகள்

மணிமேகலை 561 – 580 of 4856 அடிகள்

manimegalai

561. நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?
செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக!’ என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
‘அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே
கல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை!
ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை’ என
‘வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!

விளக்கவுரை :

[ads-post]

571. ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments