1776. பாரென்ற போதையிலே யானடுங்கி
பட்சமுடன் பாட்டரையான் பரிவுகேட்டேன்
பட்சமுடன் பாட்டரையான் பரிவுகேட்டேன்
நேரென்ற சேதியெனக்கு
பாட்டரென்றேன் விருப்பம்வைத்து யெந்தனுக்கு ஞானோபித்தார்
பாட்டரென்றேன் விருப்பம்வைத்து யெந்தனுக்கு ஞானோபித்தார்
சீருடனே யடியேனும்
நடுநடுங்கி சிறப்புடனே வுபதேசம்பெற்றுக்கொண்டு
நடுநடுங்கி சிறப்புடனே வுபதேசம்பெற்றுக்கொண்டு
பேருடனே காலாங்கி
தனைநினைந்து பேரின்பசாகரத்தை யடைந்திட்டேனே
தனைநினைந்து பேரின்பசாகரத்தை யடைந்திட்டேனே
விளக்கவுரை :
1777. அடைந்தபின்பு குளிகையது
பூண்டுகொண்டு அரசனாம்திருசங்கு விடையும்பெற்று
பூண்டுகொண்டு அரசனாம்திருசங்கு விடையும்பெற்று
கடந்துமே யயோத்திநகர்
தன்னைவிட்டுக் காலாங்கிநாதருட கிருபையாலே
தன்னைவிட்டுக் காலாங்கிநாதருட கிருபையாலே
தொடர்ந்துமே சீனபதிக்
கேகியானும் துப்புரவாய்க் கமலமுனி பக்கல்சென்றேன்
கேகியானும் துப்புரவாய்க் கமலமுனி பக்கல்சென்றேன்
நடந்ததொரு சங்கிரகம்
யானுரைத்தேன் நலமுடனே கமலமுனி மகிழ்ந்திட்டாரே
யானுரைத்தேன் நலமுடனே கமலமுனி மகிழ்ந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
1778. மகிழவே யடியேனும்
விடைகள்பெற்று மார்க்கமுடன் வெள்ளையென்ற மனிதர்பக்கம்
விடைகள்பெற்று மார்க்கமுடன் வெள்ளையென்ற மனிதர்பக்கம்
நெகிழவே போயிருந்து
யாவுஞ்சொன்னேன் நெடிதான கருவிகரணாதியெல்லாம்
யாவுஞ்சொன்னேன் நெடிதான கருவிகரணாதியெல்லாம்
மகிழவே முடித்திட்டேன்
தலைகீழாகச் சதாகாலம் வெள்ளையென்ற மனிதருக்கு
தலைகீழாகச் சதாகாலம் வெள்ளையென்ற மனிதருக்கு
புகழவே சீனபதியோர்கள் மெச்ச
புகட்டினேன் வினோதமென்ற வித்தைதானே
புகட்டினேன் வினோதமென்ற வித்தைதானே
விளக்கவுரை :
1779. தானான வினோதமென்ற
வித்தையப்பா தாரிணியில் செய்தவரும் பார்த்தோரில்லை
வித்தையப்பா தாரிணியில் செய்தவரும் பார்த்தோரில்லை
கோனான குருவருளால்
குளிகைபூண்டு குவலயங்கள் சுற்றியல்லோ முழுதும்பார்த்தேன்
குளிகைபூண்டு குவலயங்கள் சுற்றியல்லோ முழுதும்பார்த்தேன்
பானான கற்றவித்தை
வீண்போகாமல் மாறாமல்சதாகால மென்பேர்கூற
வீண்போகாமல் மாறாமல்சதாகால மென்பேர்கூற
வேனான வித்தைகளை
விரும்பியானும் விபரீதமாகவல்லோ விரித்திட்டேனே
விரும்பியானும் விபரீதமாகவல்லோ விரித்திட்டேனே
விளக்கவுரை :
1780. விரித்துமே சீனபதி
தன்னில்யானும் வெகுகாலம் நானிருந்தேன் மைந்தாகேளு
தன்னில்யானும் வெகுகாலம் நானிருந்தேன் மைந்தாகேளு
நெரித்துமே மறுபடியும்
குளிகைபூண்டு நேரானசீனபதிவிட்டுநீங்கி
குளிகைபூண்டு நேரானசீனபதிவிட்டுநீங்கி
புரிந்துமே
சத்தியரிச்சந்திரன்தன் பகழான சமாதியிடங்காணவென்று
சத்தியரிச்சந்திரன்தன் பகழான சமாதியிடங்காணவென்று
தெரித்துமே வயோத்திநகர்
வடபாகத்தில் திறமுடன் சமாதிகண்டு புறப்பட்டேனே
வடபாகத்தில் திறமுடன் சமாதிகண்டு புறப்பட்டேனே
விளக்கவுரை :




