5291. பூசியே மண்டலந்தா னிந்தபாகம்
பொங்கமுடன் தான்குடித்து வருகும்போது
பொங்கமுடன் தான்குடித்து வருகும்போது
மாசிபடா தேகமதில் வந்தரோகம்
வலுவழிந்து நாட்குநாள் குறைந்துமல்லோ
வலுவழிந்து நாட்குநாள் குறைந்துமல்லோ
பாசியது போல்படர்ந்த
சில்மிஷங்கள் பாலகனே மேனிவிட்டு பறக்கும்பாரு
சில்மிஷங்கள் பாலகனே மேனிவிட்டு பறக்கும்பாரு
காசினியில் உன்னையப்பா
கடவுளாகக் கருத்தில்வைத்து காலில்வந்து பணிகுவாரே
கடவுளாகக் கருத்தில்வைத்து காலில்வந்து பணிகுவாரே
விளக்கவுரை :
5292. பணிகுவார் கருமிகளும்
உன்னையப்பா பாங்குடனே குடிகெடுக்கும் பாவிமார்கள்
உன்னையப்பா பாங்குடனே குடிகெடுக்கும் பாவிமார்கள்
அணியணியாய் உன்பாதந்
தொழுவாரப்பா அப்பனே யுந்தமக்கு தருமமுண்டு
தொழுவாரப்பா அப்பனே யுந்தமக்கு தருமமுண்டு
துணிவுடனே நீயுமொரு சித்தனாக
துப்புரவாய் லோகமதி லிருந்துகொண்டு
துப்புரவாய் லோகமதி லிருந்துகொண்டு
மணிபோன்ற சின்மயத்தை
மனதிலெண்ணி மகிட்சியுடன் லோகமதில் வாழ்குவீரே
மனதிலெண்ணி மகிட்சியுடன் லோகமதில் வாழ்குவீரே
விளக்கவுரை :
[ads-post]
5293. வாழ்கவென்றால் பாவிகளுந்
துரோகஞ் செய்தால் மார்க்கமுடன் மனந்தனிலே வையாமற்றான்
துரோகஞ் செய்தால் மார்க்கமுடன் மனந்தனிலே வையாமற்றான்
தாழ்கவே யவர்களுக்கும்
பின்னும்நீதி சட்டமுடன் தான்செய்ய மெத்தநன்று
பின்னும்நீதி சட்டமுடன் தான்செய்ய மெத்தநன்று
ஆழ்கவே வையகத்தில்
கீர்த்திகொண்டு அடுத்தஜென்ம பகையாளி யார்வந்தாலும்
கீர்த்திகொண்டு அடுத்தஜென்ம பகையாளி யார்வந்தாலும்
வாழ்கவே யவர்களுக்கு சோடசார
வண்மையுடன் செய்குவதும் தருமம்பாரே
வண்மையுடன் செய்குவதும் தருமம்பாரே
விளக்கவுரை :
5294. பாரேதா னின்னமொரு பாகங்கேளு
பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாயப்பா
பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாயப்பா
நேரேதான் காலாங்கி
நாதர்பாதம் நெறிமுறைமைத் தான்வணங்கி நீதியாக
நாதர்பாதம் நெறிமுறைமைத் தான்வணங்கி நீதியாக
சேரேதான் சிங்கியது
கொண்டமாண்பர் சிறப்புடனே நோயகலுங்காயமப்பா
கொண்டமாண்பர் சிறப்புடனே நோயகலுங்காயமப்பா
தீரேதான் தேகமது வீறுபோக
தீர்க்கமுடன் காயாதி கற்பஞ்சொல்வேன்
தீர்க்கமுடன் காயாதி கற்பஞ்சொல்வேன்
கூரேதான் கற்பமதை
செய்துமல்லோ கொற்றவனே நீகொடுக்க தருமமாமே
செய்துமல்லோ கொற்றவனே நீகொடுக்க தருமமாமே
விளக்கவுரை :
5295. தருமமா மகத்தியரும்
இந்தபாகம் சட்டமுடன் பூரணத்தில் சொல்லவில்லை
இந்தபாகம் சட்டமுடன் பூரணத்தில் சொல்லவில்லை
கருமமது வழியாமல் மூலிகற்பம்
சாங்கமுடன் சொன்னாரே வேரொன்றில்லை
சாங்கமுடன் சொன்னாரே வேரொன்றில்லை
திருமகளின் கடாட்சத்தால்
காயகற்பம் திட்டமுடன் சொல்லவில்லை பூரணத்தில்
காயகற்பம் திட்டமுடன் சொல்லவில்லை பூரணத்தில்
குருவான யெனதையர்
காலாங்கிநாதர் குறிப்புடனே சொன்னதொரு நீதியாமே
காலாங்கிநாதர் குறிப்புடனே சொன்னதொரு நீதியாமே
விளக்கவுரை :




