HomeUncategorizedதிருமூலர் திருமந்திரம் 211 - 215 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 211 – 215 of 3047 பாடல்கள்


திருமூலர் திருமந்திரம் 211 – 215 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

211. கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும்
அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை
அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.
விளக்கவுரை :
212. தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு
ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு
ம் ஆமே.
விளக்கவுரை :

[ads-post]

213. அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.
விளக்கவுரை :
11. அக்கினி காரியம்
214. வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையும் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
விளக்கவுரை :
215. ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து
உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு
மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments