1446. நாலான ஜெயநீராலாட்டிமைந்தா
நாள்மூன்று ரவிதனிலே காயப்போடு
நாள்மூன்று ரவிதனிலே காயப்போடு
காலான செந்தூரம் சொல்லப்போமோ
காசினியில் சித்தரமுனி செய்வாரப்பா
காசினியில் சித்தரமுனி செய்வாரப்பா
நாலான செந்தூரம் விராகனொன்று
மதிப்பான வெள்ளியது விராகனொன்று
மதிப்பான வெள்ளியது விராகனொன்று
சூலான வெள்ளிக்கஉ கீழ்மேலும்
சூட்டியே மூசைதனில் பொதிந்திடாயே
சூட்டியே மூசைதனில் பொதிந்திடாயே
விளக்கவுரை :
1447. பொதியவே மூசையிட்டு
சீலைசெய்து புகழான வுலையிலிட்டு வூதித்தீரு
சீலைசெய்து புகழான வுலையிலிட்டு வூதித்தீரு
பதியவே வெள்ளிக்குச் சாயமேறி
பழுப்பான பொன்போலே யிருக்கும்பாரு
பழுப்பான பொன்போலே யிருக்கும்பாரு
முதியவே நாலுக்கோர்
தங்கம்சேர்த்து முயற்சியாய்ப் புடம்போட மாற்றோமெத்த
தங்கம்சேர்த்து முயற்சியாய்ப் புடம்போட மாற்றோமெத்த
கதியவே பசுமைநிறஞ்
சொல்லப்போமோ கருத்துடனே பாடிவைத்தேன் கணக்காய்த்தானே
சொல்லப்போமோ கருத்துடனே பாடிவைத்தேன் கணக்காய்த்தானே
விளக்கவுரை :
[ads-post]
1448. கணக்கான சிடிகையென்ற வேதைசொல்வேன்
கணக்குடனே செப்புயென்ற தாட்டியென்று
கணக்குடனே செப்புயென்ற தாட்டியென்று
வணக்கமுடன் மணலிரும்பு
வொன்றேயாகும் வளமானவெணகார மொன்றேயாகும்
வொன்றேயாகும் வளமானவெணகார மொன்றேயாகும்
இணக்கமாய்க்
கூட்டியொன்றாய்ப் பொடித்துக்கொண்டு யெழிலான தேன்விட்டு
கூட்டியொன்றாய்ப் பொடித்துக்கொண்டு யெழிலான தேன்விட்டு
வரைத்துமைபோல் கணக்கமில்லா
குகையிலிட்டு முடிசீலைசுகமுடனே தான்செய்து வுருக்கிடாயே
குகையிலிட்டு முடிசீலைசுகமுடனே தான்செய்து வுருக்கிடாயே
விளக்கவுரை :
1449. உருக்கியே யெடுத்தப்பார் யென்னசொல்வேன் வுத்தமனே வயஞ்சேர்ந்த தொட்டியாச்சு
நருக்கியே யின்னமொரு
குகையிலிட்டு நலம்பெறவே மூசையிட்டுச் சீலைசெய்து
குகையிலிட்டு நலம்பெறவே மூசையிட்டுச் சீலைசெய்து
பெருக்கியே தீமூட்டி
யுலையிலேத்தி பாரான துருத்திகொண்டு வூதித்தீரு
யுலையிலேத்தி பாரான துருத்திகொண்டு வூதித்தீரு
பருக்கியே
மூசைதனையெடுத்துப்பாரு பாங்கான செம்பதுவும் வெளுத்துப்போமே
மூசைதனையெடுத்துப்பாரு பாங்கான செம்பதுவும் வெளுத்துப்போமே
விளக்கவுரை :
1450. வெளுப்பான செம்பதனை
யெடுத்துப்பாரு விருப்பமுடன் வெள்ளிதனில் நாலுக்கொன்று
யெடுத்துப்பாரு விருப்பமுடன் வெள்ளிதனில் நாலுக்கொன்று
தனுப்பான தங்கமுட
னொன்றுசேர்த்து தாட்டிகமாய்த் தானுருக்கி வாரடித்துச்
னொன்றுசேர்த்து தாட்டிகமாய்த் தானுருக்கி வாரடித்துச்
சுளுப்பான வுப்புடனே
காவிசேர்த்து சூட்சமுடன் புடம்போட வன்னிமீறும்
காவிசேர்த்து சூட்சமுடன் புடம்போட வன்னிமீறும்
பளுப்பான பொன்னதுவும்
மிகவேயாகும் பணிதிமுத லனைத்துக்கும் பாண்மையாமே
மிகவேயாகும் பணிதிமுத லனைத்துக்கும் பாண்மையாமே
விளக்கவுரை :




