4646. கண்டாரே காலாங்கி
நாதர்தம்மின் கனமான போகரிஷிநாதர்தானும்
நாதர்தம்மின் கனமான போகரிஷிநாதர்தானும்
அண்டர்முடி தேவாதி
தேவரெல்லாம் வண்பாக தேவேந்திரன் பக்கல்தன்னில்
தேவரெல்லாம் வண்பாக தேவேந்திரன் பக்கல்தன்னில்
கொண்டல்முடி அச்சுதனார்
கோபாலன்தன் குருவான பீடமது தன்னைக்கண்டார்
கோபாலன்தன் குருவான பீடமது தன்னைக்கண்டார்
சண்டமாருதம்போலே
இந்திரன்பக்கல் சாங்கமுடன் போகரிஷி கண்டார்தானே
இந்திரன்பக்கல் சாங்கமுடன் போகரிஷி கண்டார்தானே
விளக்கவுரை :
4647. கானான போகரிஷி முனிவர்தானும்
தண்மையுள்ள இந்திரனார் தன்னைநோக்கி
தண்மையுள்ள இந்திரனார் தன்னைநோக்கி
கோனான யென்தேவா பகவானேகேள்
கொற்றவனார் ரிஷியாரின் சாபந்தன்னை
கொற்றவனார் ரிஷியாரின் சாபந்தன்னை
மானான காலாங்கி நாதரல்லோ
மகத்தான நாலுயுகங் கண்டசித்து
மகத்தான நாலுயுகங் கண்டசித்து
தேனான
மனோன்மணியாளறிந்தசித்து தேசமெல்லாங் கரைகண்டசித்துமாமே
மனோன்மணியாளறிந்தசித்து தேசமெல்லாங் கரைகண்டசித்துமாமே
விளக்கவுரை :
[ads-post]
4648. சித்தான தேவேந்திர
பகவானேகேள் சிறப்பான லோகமதில் கீர்த்திபெற்ற
பகவானேகேள் சிறப்பான லோகமதில் கீர்த்திபெற்ற
முத்தான காலாங்கிநாதர்தாமும்
முடிவணங்கியடிவணங்கி சமாதிதன்னில்
முடிவணங்கியடிவணங்கி சமாதிதன்னில்
சுத்தமுடன் தேவேந்திரா
யுந்தமக்கு சுடரொளியே ஜெகஜோதி சொரூபநந்தா
யுந்தமக்கு சுடரொளியே ஜெகஜோதி சொரூபநந்தா
சித்துமது மனதுவந்து
தேர்வேந்தேகேள் சீரான ரிஷிசாபம் நீக்கென்றாரே
தேர்வேந்தேகேள் சீரான ரிஷிசாபம் நீக்கென்றாரே
விளக்கவுரை :
4649. என்றாரே மயில்ரூபந்தன்னைமாற்றி எழிலான பகதேவர் அடியார்தம்மை
முன்னான யுகந்தனிலே
இருந்தாப்போல மூதுலகில் சாபமதைத் தீர்த்துமல்லோ
இருந்தாப்போல மூதுலகில் சாபமதைத் தீர்த்துமல்லோ
பின்னான
மயில்ரூபந்தன்னைமாற்றி பேறானரிஷிபோல வடிவமாக்கி
மயில்ரூபந்தன்னைமாற்றி பேறானரிஷிபோல வடிவமாக்கி
மன்னவனே வையகத்தில்
பிறவிமாற்றம் மகதேவா செய்வதுவுன் பாரமாமே
பிறவிமாற்றம் மகதேவா செய்வதுவுன் பாரமாமே
விளக்கவுரை :
4650. பாரமா மென்றல்லோ போகர்தாமும்
பட்சமுடன் பலகாலுந் தாள்பணிந்து
பட்சமுடன் பலகாலுந் தாள்பணிந்து
தீரமுடன் தேவேந்திரன்
தன்னைநோக்கி தீர்க்கமுடன் பலநாலுந் தெண்டனிட்டார்
தன்னைநோக்கி தீர்க்கமுடன் பலநாலுந் தெண்டனிட்டார்
சூரர்முதல் தேவர்கணபூதத்தோடு
துப்புரவாய் தேவேந்திரபகவான்தானும்
துப்புரவாய் தேவேந்திரபகவான்தானும்
வீரமுடன் போகர்முகந்
தன்னைநோக்கி விருப்பமுடன் தேவேந்திர பகவான்தானே
தன்னைநோக்கி விருப்பமுடன் தேவேந்திர பகவான்தானே
விளக்கவுரை :




