Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
31 – 35 of 500 பாடல்கள்
என்னும் கொல்லோ
முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
ஆயமோடு உற்ற சூளே.
நம்மில் வந்ததற்கு எழுநாள்
என்பஅவன் பெண்டிர்
மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.
ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்
ஆடும் என்பதன்
அகலம் தலைத்தலைக் கொளவே.
பூத்த புழற்கால் ஆம்பல்
வண்ணம் கொண்டன
லாளற்குப் பசந்தஎன் கண்ணே.
ஆம்பல் நார்உரி மென்கால்
நிழற்றுதல் மன்னே
தன்றுஎன் மாமைக் கவினே.




