Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 31 - 35 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 31 – 35 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
31 – 35 of 500
பாடல்கள்
4. தோழிக்கு உரைத்த பத்து
31. அம்ம வாழி தோழி மகிழ்நன்
கடனன்று
என்னும் கொல்லோ
நம்மூர்
முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
உடனாடு
ஆயமோடு உற்ற சூளே.
விளக்கவுரை :
32. அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒருநாள்
நம்மில் வந்ததற்கு எழுநாள்
அழுப
என்பஅவன் பெண்டிர்
தீயுறு
மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.
விளக்கவுரை :
33. அம்ம வாழி தோழி மகிழ்நன்
மருதுயர்ந்து
ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரோடு
ஆடும் என்பதன்
தண்தார்
அகலம் தலைத்தலைக் கொளவே.
விளக்கவுரை :
34. அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கைப்
பூத்த புழற்கால் ஆம்பல்
தாதுஏர்
வண்ணம் கொண்டன
ஏதி
லாளற்குப் பசந்தஎன் கண்ணே.
விளக்கவுரை :
35. அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கை
ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும்
நிழற்றுதல் மன்னே
இனிப்பசந்
தன்றுஎன் மாமைக் கவினே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments