Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
51 – 55 of 500 பாடல்கள்
பேடை வயாஅம் ஊர
வேட்கைத்து அன்றுநின்
மார்பிவள் வயாஅ நோய்க்கே
சிவந்த சேயரி மழைக்கண்
குறுமகள் இனைய
முன்னின்று மகிழ்நநின் தேரே.
புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
தாமரை மலரும்
ஊர நீயுற்ற சூளே.
உள்ளதை
ஆயினும் தண்புனல் ஒழுகும்
அன்ன இவள் தெரிவளை நெகிழ
ஊரனை நீதர வந்த
கோதை மகளிர்க்கு
அம்ம அம்முறை வரினே.
பிளிற்ரும்
கோமான் தேனூர் அன்னஇவள்
நயந்துநீ துறத்தலின்
அறியப் பசந்தன்று நுதலே.




