Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 3341 - 3360 of 4856 அடிகள்

மணிமேகலை 3341 – 3360 of 4856 அடிகள்

மணிமேகலை 3341 – 3360 of 4856 அடிகள் 

manimegalai

3341. நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி
மதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக்
கருப்பு வில்லி அருப்புக் கணை தூவ
தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து
தூ அறத் துறத்தல் நன்று’ எனச் சாற்றி
‘தெளிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது
மணிமேகலை தான் காரணம் ஆக’ என்று
அணி மணி நீள் முடி அரசன் கூற
‘மனம் வேறு ஆயினன் மன்’ என மந்திரி

விளக்கவுரை :

[ads-post]

3351. சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
‘எம் கோ வாழி! என் சொல் கேண்மதி
நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்
பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெங் கோடையில் கார் தோன்றியதென
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments