Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 3861 - 3880 of 4856 அடிகள்

மணிமேகலை 3861 – 3880 of 4856 அடிகள்

மணிமேகலை 3861 – 3880 of 4856 அடிகள் 

manimegalai

3861. இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்’
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
‘நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின்
அறிந்தோர் உண்டோ?’ என்று நக்கிடுதலும்
‘தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை’ என்றலும் ‘நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது

விளக்கவுரை :

[ads-post]

3871. இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்?
மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய
ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்’ என
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என்

28. கச்சி மாநகர் புக்க காதை

ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும்
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து
சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments