Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 821 - 840 of 4856 அடிகள்

மணிமேகலை 821 – 840 of 4856 அடிகள்

மணிமேகலை 821 – 840 of 4856 அடிகள்

manimegalai

821. மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில்
கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற
“கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
என் உற்றனையோ? எனக்கு உரை” என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
“ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது

விளக்கவுரை :

[ads-post]

831. உறங்குவான் போலக் கிடந்தனன் காண்” என
“அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா
பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்” என்றலும்
“என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என்
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
“ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments