Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 921 - 940 of 4856 அடிகள்

மணிமேகலை 921 – 940 of 4856 அடிகள்

மணிமேகலை 921 – 940 of 4856 அடிகள்

manimegalai

921. வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர்
ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள்
ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உள
மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
“திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு” என
கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்

விளக்கவுரை :

[ads-post]

931. நாமம் செய்த நல் நாள் நள் இருள்
“காமன் கையறக் கடு நவை அறுக்கும்
மா பெருந் தவக்கொடி ஈன்றனை” என்றே
நனவே போலக் கனவு அகத்து உரைத்தேன்
ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை’ என்று
அந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின்
வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments