5516. ஆட்டவே நாற்சாமமானபின்பு
வப்பனே குளிகையது செய்வாயப்பா
வப்பனே குளிகையது செய்வாயப்பா
தேட்டமுடன் பயரளவாய்க்
குளிகைசெய்து செம்மலுடன் நிழல்தனில் தானுலர்த்தி
குளிகைசெய்து செம்மலுடன் நிழல்தனில் தானுலர்த்தி
நீட்டமுடன் பஞ்சாட்சர
வுருவுதானும் நீதியுடன் லட்சமது போட்டபின்பு
வுருவுதானும் நீதியுடன் லட்சமது போட்டபின்பு
வாட்டமுடன் பரணிதனில்
அடைத்துக்கொண்டு வளம்பெறவே தானெடுத்து வளமைகேளே
அடைத்துக்கொண்டு வளம்பெறவே தானெடுத்து வளமைகேளே
விளக்கவுரை :
5517. கேளப்பா மங்கையரைக் கண்டபோது கெவனமுடன் அவர்மனதும் உன்மனதுமானால்
பாளப்பா போகாமல் எந்தநாளும்
பட்சமுடன் உன்மீதில் மனம்லயித்து
பட்சமுடன் உன்மீதில் மனம்லயித்து
ஆளப்பா சொல்லுகிறேன்
குளிகைதன்னை வப்பனே யறுசுவையாம் பதார்த்தந்தன்னில்
குளிகைதன்னை வப்பனே யறுசுவையாம் பதார்த்தந்தன்னில்
மீளப்பா போகாமல்
தாம்பூலத்தில் மிகபடவே பாலதனில் கொடுத்திடாயே
தாம்பூலத்தில் மிகபடவே பாலதனில் கொடுத்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
5518. கொடுக்கவே மங்கையரும்
மனதுவந்து குவலயத்தில் எந்நாளும் உந்தன்மீது
மனதுவந்து குவலயத்தில் எந்நாளும் உந்தன்மீது
அடுக்கவே மற்றொருவர்
தன்னைக்கண்டால் வப்பனே சத்தருவாய் மனதிலெண்ணி
தன்னைக்கண்டால் வப்பனே சத்தருவாய் மனதிலெண்ணி
ஒக்கமுடன் உன்பக்கல்
சதாகாலந்தான் உத்தமனே பட்சமது கருணைகூர்ந்து
சதாகாலந்தான் உத்தமனே பட்சமது கருணைகூர்ந்து
நடுக்கமுடன் ஏவலுக்கு
முன்னேநின்று நாள்தோறும் கருணையது புரிவான்தானே
முன்னேநின்று நாள்தோறும் கருணையது புரிவான்தானே
விளக்கவுரை :
5519. தானான யின்னமொரு
மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
கோனான சித்தர்களும்
முனிவர்தேவர் குவலயத்தில் கோடிவித்தை வினோதஞ்செய்தார்
முனிவர்தேவர் குவலயத்தில் கோடிவித்தை வினோதஞ்செய்தார்
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தெளிவான வித்தையெல்லாம் மறைத்துப் போட்டார்
கடாட்சத்தாலே தெளிவான வித்தையெல்லாம் மறைத்துப் போட்டார்
மானான வித்தையிது
மாந்திரீகவித்தை மன்னவனே கண்மணியே சொல்வேன்பாரே
மாந்திரீகவித்தை மன்னவனே கண்மணியே சொல்வேன்பாரே
விளக்கவுரை :
5520. சொல்லவே காலாங்கி
தாள்பணிந்து சுத்தமுள்ள எந்தனுக்கு உகந்தசீஷா
தாள்பணிந்து சுத்தமுள்ள எந்தனுக்கு உகந்தசீஷா
வெல்லவே வையகத்தில்
மாண்பர்தாமும் விருப்பமுடன் இதிகாச வித்தையெல்லாம்
மாண்பர்தாமும் விருப்பமுடன் இதிகாச வித்தையெல்லாம்
புல்லவே யுந்தனிட
மறிந்துகொண்டு புகழான குருவென்று மனதிலெண்ணார்
மறிந்துகொண்டு புகழான குருவென்று மனதிலெண்ணார்
அல்லல்படும் துயரமது
மிகவாய்ச் செய்து வப்பனே துரோகமது செய்வார்பாரே
மிகவாய்ச் செய்து வப்பனே துரோகமது செய்வார்பாரே
விளக்கவுரை :




