Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 26 - 30 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 26 – 30 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
26 – 30 of 500
பாடல்கள்
26. கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து
கள்வன்
வள்ளை
மென்கால் அறுக்கும் ஊரன்
எம்மும்
பிறரும் அறியான்
இன்னன்
ஆவது எவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
27. செந்நெலம் செறுவில் கதிகொண்டு
கள்வன்
தண்அக
மண் அளைச் செல்லும் ஊரற்கு
எவ்வளை
நெகிழ சாஅய்
அல்லல்
உழப்பது எவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
28. உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்
தண்சேறு
கள்வன் வரிக்கும் ஊரற்கு
ஒண்டொடி
நெகிழச் சாஅய்
மெந்தோள்
பசப்பது எவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
29. மாரி கடிகொளக் காவலர் கடுக
வித்திய
வென்முளை கள்வன் அறுக்கும்
கழனி
ஊரன் மார்புற மரீஇத்
திதலை
அல்குல் நின்மகள்
பசலை
கொள்வது எவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
30. வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்
தண்அக
மண்அளை நிறைய நெல்லின்
இரும்பூ
உறைக்கும் ஊரற்குஇவள்
பெருங்கவின்
இழப்பது எவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments