Homeஅய்யா வழிஅருள் நூல் 511 - 540 of 2738 அடிகள்

அருள் நூல் 511 – 540 of 2738 அடிகள்

அருள் நூல் 511 – 540 of 2738 அடிகள்

arul-nool

அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆயிரனாட்டுக் கொடுமுடியையும் உடைத்து
துவரையம்பதி உதித்து
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
வர்ணமுனி  மாலைசூடி மாயக்கலியறுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாட்டுமுடியிறக்கி நாராயணர் பதியாள வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அய்யா நாராயணர்க்கும்  அம்மை உமையாளருக்கும்
தெய்வாரிடுவது  முறையோம் முறையோம் முறையோம்
கவுந்தலம், வெந்தலம், சிலப்புவான், தானமறச்சானை எடுத்துதான்
சமஸ்தானத்தை சுத்தி பண்ணுங்கோ
இத்தியூர் சமனமா இச்சமயம் விடுங்கோகாட்டில்கலிவீசாமல்
திருக்கடச் சடலம் சகலவுடாத் தச்சன் உச்சில்லாக்கொட்டை
கக்குறு கறுத்தான்தடங்குலுக்கி படைவார் மறுவுறிதியான
சமனம்மன் அல்லிப்புலிமன் அகில்பாறையான்
சிலுப்பு வானெடுத்து சிலம்வுவானத்து தணலத்து
சங்குரண்டடிமை தேசவாதிக்குக் கலகம் வந்திருக்குது
மறுயுகத்தார் இதை மாயமொன்று சிரிக்கிறார்  அரி
அவர் சற்றுமயலமடைந்தார் இன்று பாஷையால்
அரசு வேண்டாமா சித்திரவாதத் தூதர்கள்
தீயினால் எரிந்து போவார்கள்.

வாழப்படிப்பு

சாஸ்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய
சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
பத்திரத்தாள் பெற்றமக்கள் நம்முடைய
பைந்தொடிமார் கன்னிமக்கள்
கோத்திரத்தோடே நன்றாய் தழைத்துவாழ
விழிமடைவார் படைத்தலைவர் நம்முடைய
வெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments