Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
46 – 50 of 500 பாடல்கள்
நய்ந்த நன்னுதல் அரிவை
குறிப்பினை யாகி
அருளாது ஆண்டுறை தல்லே.
சொரிந்த
வட்டி நிறைய மனையோள்
பெரும்பயறு நிறைக்கும் ஊர
ஆயம் அறியும்நின்
போலப் பலபொய்த் தல்லே.
அஒரிந்த வட்டியுள் மனையோள்
வெண்ணெல் நிறைக்கும் ஊர
பெருமநின் பரத்தை
செய்குறியோடு ஈண்டுநீ வரவே.
சொரிந்து பல்நெல் பெறூஉம்
ஊரநின் பாண்மகன்
சிதயப் பொய்க்குமோ இனியே.
வருந்துதும்
ஓங்கிய யாணர் ஊர
அருளாய் நீயேநின்
பெற்ற இவளுமார் அழுமே.




