Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
161 – 165 of 500 பாடல்கள்
புன்னைத் தங்கும் துறைவற்குப்
அழியச் சாஅய்
நெஞ்சம் நோய்ப்பா ல்ஃதே.
இருங்கழி இரைதேர்ந்து உண்டு
பொதும்பர்ச் சேக்கும்
சொல்லோ பிறவா யினவே.
துவலை ஒலியில் துஞ்சும்
துறந்தெனத் துறந்துஎன்
முன்கை நீக்கிய வளையே.
மருங்கின் அயிரை ஆரும்
துறைவன் தகுதி
அமையாது அலர்பயந் தன்றே.
சிறுமீன் ஆர மாந்தும்
சொல்லிய சொல்என்
எல்வளை கொண்டுநின் றதுவே.




