6531. தானான புடமதுவும்
கவசம்நீங்கி தண்மையுள்ள மணிதனையே எடுத்துமைந்தா
கவசம்நீங்கி தண்மையுள்ள மணிதனையே எடுத்துமைந்தா
பானான சக்கினிட சுண்ணந்தன்னை
பார்த்திபனே தானெடுத்து மைபோலாட்டி
பார்த்திபனே தானெடுத்து மைபோலாட்டி
கோனான குருசொன்ன நீதிபோலே
கொற்றவனே கைமுறைகள் பிசகாமற்றான்
கொற்றவனே கைமுறைகள் பிசகாமற்றான்
ஊனான சங்குதனைக் கவசஞ்செய்து
வுத்தமனே புடம்நூறு போட்டிடாயே
வுத்தமனே புடம்நூறு போட்டிடாயே
விளக்கவுரை :
6532. புடமதுவுஞ் சதமென்றால்
நூறுபோடு புகழான ரசமணியுங் கட்டும்பாரு
நூறுபோடு புகழான ரசமணியுங் கட்டும்பாரு
தடமதுவும் நடப்பதற்கு இதுவே
சித்தி தண்மையுள்ள சூதமது குளிகையாச்சு
சித்தி தண்மையுள்ள சூதமது குளிகையாச்சு
மடந்தனிலே தானிருக்கும்
சிவயோகிக்கு மகத்தான குளிகையது கிட்டிற்றானால்
சிவயோகிக்கு மகத்தான குளிகையது கிட்டிற்றானால்
நடராஜ சுந்தரனார் கிருபையாலே
நாதாந்த சித்துவெனச் செப்பலாமே
நாதாந்த சித்துவெனச் செப்பலாமே
விளக்கவுரை :
[ads-post]
6533. சித்தான சித்துகளும்
இவர்க்கீடுண்டோ சிறப்பான நாதாக்கள் கண்டதில்லை
இவர்க்கீடுண்டோ சிறப்பான நாதாக்கள் கண்டதில்லை
வெற்றியுடன் அஷ்டசித்து இதனாலாகும்
வேதாந்தத்தாயாரும் பிசங்கிப்பாள்
வேதாந்தத்தாயாரும் பிசங்கிப்பாள்
முத்திபெற மோட்சவழி
காணலாகும் முனையான சிவயோகி இவர்தானென்பார்
காணலாகும் முனையான சிவயோகி இவர்தானென்பார்
சத்தியங்கள் தவறாமல்
குளிகைகொண்டு சட்டமுடன் நடப்பவனே சித்தன்பாரே
குளிகைகொண்டு சட்டமுடன் நடப்பவனே சித்தன்பாரே
விளக்கவுரை :
6534. பாரேதான் குளிகையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலகனே
நேரேதான் சாத்திரங்கள்
உளவாராய்ந்து நேர்மையுடன் மாண்பர்களுக் ஆகாவென்று
உளவாராய்ந்து நேர்மையுடன் மாண்பர்களுக் ஆகாவென்று
சீரேதான் குளிகைதனை
முடித்துமல்லோ சிறப்புடனே யஷ்டசித்து யாராலாகும்
முடித்துமல்லோ சிறப்புடனே யஷ்டசித்து யாராலாகும்
ஆரோதான் உந்தமக்கு
போதிப்பாரே வப்பனே யுந்தமக்கு வருள்செய்வேனே
போதிப்பாரே வப்பனே யுந்தமக்கு வருள்செய்வேனே
விளக்கவுரை :
6535. அருளான வருளிதுவும்
என்னவென்றால் வப்பனே முன்செய்தபுண்ணியத்தால்
என்னவென்றால் வப்பனே முன்செய்தபுண்ணியத்தால்
பொருளான சூதமென்ற மணிதானப்பா
புண்ணியனே யுந்தமக்கு கிட்டலாச்சு
புண்ணியனே யுந்தமக்கு கிட்டலாச்சு
இருளான பவக்கடலை விட்டகற்றி
எழிலான தவக்கடலை யேகியல்லோ
எழிலான தவக்கடலை யேகியல்லோ
மருளான ஞானமென்ற கடலைக்கண்டு
மன்னவனே சிவயோக நிலையில் நில்லே
மன்னவனே சிவயோக நிலையில் நில்லே
விளக்கவுரை :




