1491. எட்டான மாற்றதுவுமென்ன
சொல்வேன் பெருவான பசுமையது மிகவேகாட்டும்
சொல்வேன் பெருவான பசுமையது மிகவேகாட்டும்
நாட்டான சூதமது லெகுவிலோடும்
கசடகற்றி மாற்றதுவுங் காணலாகும்
கசடகற்றி மாற்றதுவுங் காணலாகும்
மாட்டான பொன்னதுவில்
நாலுக்கொன்று மாட்டடா தங்கமது ஒன்றுகூட்டு
நாலுக்கொன்று மாட்டடா தங்கமது ஒன்றுகூட்டு
திட்டான வாரடித்துப்
புடத்தைப்போடு திகழான பசுந்தங்கம் சொல்லப்போமோ
புடத்தைப்போடு திகழான பசுந்தங்கம் சொல்லப்போமோ
விளக்கவுரை :
1492. சொல்லவென்றால் நாவில்லை
பாவமில்லை சூட்சாதிசூட்சமெல்லாம் சூதத்தாட்டு
பாவமில்லை சூட்சாதிசூட்சமெல்லாம் சூதத்தாட்டு
மெல்லவே
ஜீவனத்தைசெய்துகொண்டு மேதினியில் யோகத்துக்குருதிபாரு
ஜீவனத்தைசெய்துகொண்டு மேதினியில் யோகத்துக்குருதிபாரு
வல்லவே ஞானத்தைமிகவே
வுன்னிவழியான முனைமூலத்துள்ளேபுக்கி
வுன்னிவழியான முனைமூலத்துள்ளேபுக்கி
கொல்லவே ஓங்காரமுள்ளடக்கி
குறிப்புடனே சமாதிநிலை யறிந்துபோற்றே
குறிப்புடனே சமாதிநிலை யறிந்துபோற்றே
விளக்கவுரை :
[ads-post]
1493. போற்றவே சிகாரத்தின்
மீதிருந்து பொலிவாக மகாரத்தை யுன்னிப்பாரு
மீதிருந்து பொலிவாக மகாரத்தை யுன்னிப்பாரு
ஆற்றவே வகாரமா மனாதிபீடம்
அப்பனே நகாரமாம் பிரம்மபீடம்
அப்பனே நகாரமாம் பிரம்மபீடம்
தூற்றவே யகாரமாம்
லட்சுமிபீடம் துலையாத கர்மேந்திரியம் ஐந்துக்குள்ளே
லட்சுமிபீடம் துலையாத கர்மேந்திரியம் ஐந்துக்குள்ளே
மாற்றவே மனோலயத்தை
மருவிப்பாரு மகத்தான நாதாக்க ளாடுங்கூத்தே
மருவிப்பாரு மகத்தான நாதாக்க ளாடுங்கூத்தே
விளக்கவுரை :
1494. கூத்தான பஞ்சகர்த்தா
ளாடுங்கூத்து குடியான வீட்டுக்குள் ஐந்துபேராம்
ளாடுங்கூத்து குடியான வீட்டுக்குள் ஐந்துபேராம்
காத்தான வாசலது வொண்பதாகும்
கருவிகாணாதிமுதல் பொந்துக்குள்ளே
கருவிகாணாதிமுதல் பொந்துக்குள்ளே
மாத்தானும் வந்தவுடன்
சாமிபூணும் மகத்தாக திரேகமது பொய்யாம்பாரு
சாமிபூணும் மகத்தாக திரேகமது பொய்யாம்பாரு
ஆத்தாளை வணங்கி மிகவனுசித்து
அப்பனே சாயுச்சிப் பதத்தைத்தேடே
அப்பனே சாயுச்சிப் பதத்தைத்தேடே
விளக்கவுரை :
1495. தேடையிலே மின்னமொரு
மார்க்கங்கேளு வெளியான வெள்ளிவித்தை யார்தான்காண்பார்
மார்க்கங்கேளு வெளியான வெள்ளிவித்தை யார்தான்காண்பார்
வாடையுள்ள பாஷாணம்
பலமொன்றாகும் வகுப்பான கோழஇயென்ற மூலிதானும்
பலமொன்றாகும் வகுப்பான கோழஇயென்ற மூலிதானும்
மேடையிலேதான் விலையும்
மூலியப்பா மேன்மையுடன் கொண்டுவந்து சாற்றைவாங்கி
மூலியப்பா மேன்மையுடன் கொண்டுவந்து சாற்றைவாங்கி
ஆடையிலேதான் பிழிந்து
மைந்தாகேளு அப்பனே நாற்சாமம் சுருக்குதாக்கே
மைந்தாகேளு அப்பனே நாற்சாமம் சுருக்குதாக்கே
விளக்கவுரை :




