1586. ஏற்றவே சாமமது யிருபதாகும்
யெழிலான தீமூட்டி யெரித்தாயானால்
யெழிலான தீமூட்டி யெரித்தாயானால்
மாற்றமுடன் செந்தூரமென்ன
சொல்வேன் மயங்காதே வருண்மைந்தா புகலக்கேளு
சொல்வேன் மயங்காதே வருண்மைந்தா புகலக்கேளு
சீற்றமென்ற செம்புதனில்
பத்துக்கொன்று திறமுடனே தானுருக்கிக் கொடுத்துப்பாரு
பத்துக்கொன்று திறமுடனே தானுருக்கிக் கொடுத்துப்பாரு
கூற்றமென்ற
வூரலதுயெங்கேபோச்சு குணமான செம்பதுவு மாற்றமாச்சே
வூரலதுயெங்கேபோச்சு குணமான செம்பதுவு மாற்றமாச்சே
விளக்கவுரை :
1587. மாத்தான பொன்னதுவும்
பசுமைமெத்த மண்டலத்தி லார்செய்யப்போராரப்பா
பசுமைமெத்த மண்டலத்தி லார்செய்யப்போராரப்பா
நீத்தான சித்தர்முனி
செய்வாரப்பா நேர்மையுடன் கருவாளி செய்வான்பாரு
செய்வாரப்பா நேர்மையுடன் கருவாளி செய்வான்பாரு
கூத்தான கூத்துவிது
சித்தர்கூத்து குவலயத்தில் முழுமக்கள் செய்யமாட்டார்
சித்தர்கூத்து குவலயத்தில் முழுமக்கள் செய்யமாட்டார்
நாத்தான நாதாக்கள்
செய்யமார்க்கம் நலமுடனே யங்களுக்காக வுரைத்திட்டேனே
செய்யமார்க்கம் நலமுடனே யங்களுக்காக வுரைத்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
1588. உரைத்திட்டேன்
காலாங்கிதனைநினைத்து உத்தமனே ஒருகோடி நூலைப்பார்த்து
காலாங்கிதனைநினைத்து உத்தமனே ஒருகோடி நூலைப்பார்த்து
நிரைத்திட்டேன் சாத்திரத்தி
னுளவையெல்லாம் நேர்மையுடன் பிழைக்கவென்று யானுஞ்சொன்னேன்
னுளவையெல்லாம் நேர்மையுடன் பிழைக்கவென்று யானுஞ்சொன்னேன்
குரைத்திட்டேன் சித்தர்சொன்ன
நூலையானும் குவலயத்தில் பிழைப்பதற்கு காண்டஞ்சொன்னேன்
நூலையானும் குவலயத்தில் பிழைப்பதற்கு காண்டஞ்சொன்னேன்
உரைத்திட்டே னேழுலட்சங்
கிரந்தந்தன்னை யேழைகட்கா யிரக்கம் வைத்துபாடினேனே
கிரந்தந்தன்னை யேழைகட்கா யிரக்கம் வைத்துபாடினேனே
விளக்கவுரை :
1589. பாடினே னேழாயிரச் சத்தகாண்டம் பாங்குபெற சிமிழ்போல பாடிவைத்தேன்
தேடியே பார்த்தாலும்
கிடைக்குமோசொல் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கு
கிடைக்குமோசொல் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கு
நாடிநூல்தானும் கிட்டும்பாரு
நரகில்விழும் பாவியற்குக் கிட்டுமோசொல்
நரகில்விழும் பாவியற்குக் கிட்டுமோசொல்
கூடியே சீனபதி சென்றுயானும்
குறிப்புடனே பாடிவிட்டேன் மர்மந்தானே
குறிப்புடனே பாடிவிட்டேன் மர்மந்தானே
விளக்கவுரை :
1590. தானான வின்னமொரு போக்குகேளு
தாக்கான பித்தளைதான் சேர்தானொன்று
தாக்கான பித்தளைதான் சேர்தானொன்று
கோனான வச்சமென்ற தகடதாக்கி
கோர்வையுடன் கடைசரக்கு சொல்லக்கேளு
கோர்வையுடன் கடைசரக்கு சொல்லக்கேளு
பானான பாஷாணம் பலங்காலாகும்
பதிவான தாளகமும் பலங்காலாகும்
பதிவான தாளகமும் பலங்காலாகும்
வேனான லிங்கமது பலங்காலாகும்
மிக்கான வீரமது பலங்காலாமே
மிக்கான வீரமது பலங்காலாமே
விளக்கவுரை :




