1721. வணங்கிட்டே போதையிலே
சித்தரெல்லாம் வாகாக வோடிவந்து யென்னைச்சூழ்ந்தார்
சித்தரெல்லாம் வாகாக வோடிவந்து யென்னைச்சூழ்ந்தார்
பிணங்கிட்ட யெந்தனையும்
ரிஷிகள்பார்த்து பிரியமுடன் ஓடிவந்து யின்னுஞ்சொல்வார்
ரிஷிகள்பார்த்து பிரியமுடன் ஓடிவந்து யின்னுஞ்சொல்வார்
தணங்கிட்ட யெந்தனுக்கு
சொன்னதென்றால் தயவுடனே போகரிஷி சொல்லக்கேளும்
சொன்னதென்றால் தயவுடனே போகரிஷி சொல்லக்கேளும்
சுணங்கிட்டு கண்ணபிரான்
மண்டபத்தில் துறைகோடி ரிஷிமுனிவர் போனார்காணே
மண்டபத்தில் துறைகோடி ரிஷிமுனிவர் போனார்காணே
விளக்கவுரை :
1722. காணோமே யிதுநெடுநாள்
சித்தர்தம்மை காத்திருந்தோம் நெடுநாளாய் நதியோரத்தில்
சித்தர்தம்மை காத்திருந்தோம் நெடுநாளாய் நதியோரத்தில்
நாணவே தேவாதி ரிஷிகளெல்லாம்
நலமுடனே யன்றாடம் வருவார்போவார்
நலமுடனே யன்றாடம் வருவார்போவார்
வேணவே வுபசாரம் நடக்குமிங்கே
விசையுடனே மண்டபத்தில் போனாரில்லை
விசையுடனே மண்டபத்தில் போனாரில்லை
ஆனவே யும்முடைய விறுமாப்பாலே
ஆக்கினையைதான் கடந்து வந்திட்டீரே
ஆக்கினையைதான் கடந்து வந்திட்டீரே
விளக்கவுரை :
[ads-post]
1723. வந்ததினா லுந்தனுக்கு
சாபமப்பா வரைகோடி யுகவருஷம் தந்தோம்காணும்
சாபமப்பா வரைகோடி யுகவருஷம் தந்தோம்காணும்
தொந்தமுடன் தான்கொடுத்தார்
சித்தரெல்லாம் தொல்லுலகில் போவதற்குயிடமுமில்லை
சித்தரெல்லாம் தொல்லுலகில் போவதற்குயிடமுமில்லை
சந்தமுடன்
கிருஷ்ணமண்டபத்தினோரம் சாங்கமுடன் தானிருந்தேன் சிலகாலந்தான்
கிருஷ்ணமண்டபத்தினோரம் சாங்கமுடன் தானிருந்தேன் சிலகாலந்தான்
கந்தமுடன் பெண்களெல்லாம்
நதியோரத்தில் கலந்துமே ஜலக்ரீடை செய்யவந்தார்தாமே
நதியோரத்தில் கலந்துமே ஜலக்ரீடை செய்யவந்தார்தாமே
விளக்கவுரை :
1724. தாமேதா னெந்தனையும்
கண்டாரப்பா சதகோடி சூரியர்போல் கண்டேன்யானும்
கண்டாரப்பா சதகோடி சூரியர்போல் கண்டேன்யானும்
காமேதான் பெண்களெல்லாம்
கிட்டிவந்தார் கண்டாரே யெந்தனையும் பெண்களெல்லாம்
கிட்டிவந்தார் கண்டாரே யெந்தனையும் பெண்களெல்லாம்
வேமேதா னெந்தனையும்
யாரென்றார்கள் மிக்கவுமே தான்பணிந்து யடிவணங்கி
யாரென்றார்கள் மிக்கவுமே தான்பணிந்து யடிவணங்கி
நாமேதா னிவ்வூரு தேசமல்ல
நலமுடனே சீனபதி யென்றிட்டேனே
நலமுடனே சீனபதி யென்றிட்டேனே
விளக்கவுரை :
1725. என்றவுடன் பெண்களெல்லாம் அதிசயித்து ஏற்றமுள்ள சிறுபாலா யேன்தான்வந்தீர்
கன்றுடனே பசுநீங்கும்
கதையைப்போல பாங்கியர்க்கு பரிதாபமெடுத்துச் சொன்னேன்
கதையைப்போல பாங்கியர்க்கு பரிதாபமெடுத்துச் சொன்னேன்
நன்றுடனே காலாங்கி சீஷணம்மா
நாட்டிலுள்ள வளமெல்லாங் காணவந்தேன்
நாட்டிலுள்ள வளமெல்லாங் காணவந்தேன்
தென்திசையில் நானிருந்து
குளிகைபூண்டு சிறப்பான சீனபதிபோனேன்தானே
குளிகைபூண்டு சிறப்பான சீனபதிபோனேன்தானே
விளக்கவுரை :




