HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 481 - 485 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 481 – 485 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 481 – 485 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
481. வைத்தெல்லாம் சூதத்தில்
நன்றாய்ப்போட்டு வாகாகப்பொடிசெய்து குப்பிக்கேற்றி
பைத்ததெல்லாம்  அரைவாசிதானே போட்டுப் பக்குவமாய் வாலுகையில்
மேலேயேற்றி
கைத்தல்லோ  தீபோட்டுக் கமலம்போல  நாலுநாள் 
மூச்சாமம்  ஆறவிட்டுப்போடு
கைத்தல்லோ  பனிரண்டுசாமமானால் கனமான தங்கம்போலிருக்கும்
தானே
விளக்கவுரை :
482. தானென்ற  சவ்வீரப்பொடிதான் சேரை சமர்த்தான கல்லுப்பு
ஒன்றுக்கு முக்கால்
மானென்ற சவ்வீரம்  பொடியாக்குப்பாதி மகத்தான மூரில்யென்ற  பலந்தானப்பா
தானென்ற துரிசுக்குப்பாதிப்
பூநீரு கனமான நீருக்குச் சீனம் முக்கால்  
வேனென்ற  வெடியுப்பும் 
அப்படியேயாகும்  வெடியுப்பு  மூன்றிலொன்று 
சாரஞ்செய்யே
விளக்கவுரை :

[ads-post]
483. சேர்க்கவே  அன்னமென்றபேதி தானும்சிறந்த
பூநீருக்குப்பாதியப்பா
ஆர்க்கவே  பொடிசெய்து குப்பிக்கேற்றி  அரைவாசி 
வாலுகையில்  மேலேவைத்து
ஏர்க்கவே  தீயிடுவாய் கமலம்போல இதமான  நாலுமுச்சாமமப்பா
பார்க்கவே  ஆறவிட்டு எரித்தாயானால்  பருவமாய் 
பனிரண்டு சாமம்தானே
விளக்கவுரை :
484. தானென்ற  மும்முறைதான் இப்படியே செய்தால் சமர்த்தான
கொச்சியென்ற பேருமாச்சு
தானென்ற  பரங்கிவைத்தான் மாயிசொல்ல கனமான வீரத்தால்
வாதமாச்சு  
வேனென்ற  வீரத்தைச் சுன்னம்செய்தால்  வெகுளாமல் 
தங்கமது பூப்போலாகும்
தேனென்ற  சரக்கெல்லாம் 
சுண்ணாம்பாகும் 
சிறுபிள்ளையாடுமிந்த வாதந்தானே
விளக்கவுரை :
485. வாதத்துக்கு  ஆதியென்ற 
வீரப்போக்கை  மரைத்தாரே  நாதாக்கள் 
ரிஷிகள்சித்தர்
வேதத்தின் முடிவுபோல் ஒளிப்புமெத்த
வெட்டவெளியாச்சுதென்றார் லோகமெல்லாம்
போதத்தின்
பஞ்சகர்த்தாள்  சிருட்டிபோகும்  பொன்மயமாயுலகமெல்லாம்  போகுமென்று
நீதத்தல்  சொன்னவராருமில்லை நேர்ப்பாக எந்நூலில் சொன்னேன்
காணே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments