4971. கண்டதொரு
வதிசயங்களெல்லாங்கண்டேன் காசினியில் காணாத காட்சியெல்லாம்
வதிசயங்களெல்லாங்கண்டேன் காசினியில் காணாத காட்சியெல்லாம்
சண்டமாருதம்
என்னும்மேருதன்னில் சாங்கமுடன் மகிமையெல்லாம் கண்ணிற் கண்டேன்
என்னும்மேருதன்னில் சாங்கமுடன் மகிமையெல்லாம் கண்ணிற் கண்டேன்
கொண்டல்வண்ணன் மேகமென்ற
இடியுங்கண்டேன் கோடான கோடிவரை முனையுங்கண்டேன்
இடியுங்கண்டேன் கோடான கோடிவரை முனையுங்கண்டேன்
விண்டிடு வதிசயங்கள்யாவும்
பார்க்க விருப்பமுடன் மேல்வரையில் வந்திட்டேனே
பார்க்க விருப்பமுடன் மேல்வரையில் வந்திட்டேனே
விளக்கவுரை :
4972. வந்தேனே யென்றுமேதான்
இதவுகூற வளமையுள்ள ரிஷியாரும் மனதுவந்து
இதவுகூற வளமையுள்ள ரிஷியாரும் மனதுவந்து
வந்தையுள்ள வதிசயங்கள்
எல்லாஞ்சொல்லி வேதாந்தத் தாயினது மார்க்கங்கூறி
எல்லாஞ்சொல்லி வேதாந்தத் தாயினது மார்க்கங்கூறி
அந்தமுடன் கைலாசபதியிற்செல்ல
வப்பனே எந்தனுக்கு விடையுந்தந்து
வப்பனே எந்தனுக்கு விடையுந்தந்து
சுந்தரனே எந்தனையும்
ஆசீர்மித்து சூட்டினார் இருபத்தோர் வரையிற்காணே
ஆசீர்மித்து சூட்டினார் இருபத்தோர் வரையிற்காணே
விளக்கவுரை :
[ads-post]
4973. வரையான கைலாசபதியைக்காண வண்மையுடன் காலாங்கி கடாட்சத்தாலே
திரைபோன்ற கடலோரஞ்
சுற்றிவந்தேன் தீரமுடன் இருபத்தோர் வரையிற்சென்றேன்
சுற்றிவந்தேன் தீரமுடன் இருபத்தோர் வரையிற்சென்றேன்
நரையான மேருகிரி
சிகரந்தன்னில் கைலாசநாதரையான் காணவெண்ணி
சிகரந்தன்னில் கைலாசநாதரையான் காணவெண்ணி
குறையதுவும் நேராமல்
அடியேன்தானும் குளிகைகொண்டு மேல்வரையிற் சென்றேன்தானே
அடியேன்தானும் குளிகைகொண்டு மேல்வரையிற் சென்றேன்தானே
விளக்கவுரை :
4974. தானான மேருகிரி தன்னிலப்பா
தண்மையுடன் இந்திரனார்பதியுங்கண்டேன்
தண்மையுடன் இந்திரனார்பதியுங்கண்டேன்
தேனான மனோன்மணியாள்
பீடங்கண்டேன் தேற்றமுடன் கருடகந்தருவர் கண்டேன்
பீடங்கண்டேன் தேற்றமுடன் கருடகந்தருவர் கண்டேன்
கோனான யஷ்டதிக்கு
பாலர்கண்டேன் கூறான நாற்பத்தொண்ணாயிரம்பேர்
பாலர்கண்டேன் கூறான நாற்பத்தொண்ணாயிரம்பேர்
மானான மகதேவர்
முனிவர்கண்டேன் மகத்தான முப்பத்து மூன்றுதானே
முனிவர்கண்டேன் மகத்தான முப்பத்து மூன்றுதானே
விளக்கவுரை :
4975. மூன்றான தேவர்முதல்
கோடியப்பா முனையான ரம்பை ஊர்வசியாளோடும்
கோடியப்பா முனையான ரம்பை ஊர்வசியாளோடும்
சான்றதொரு நந்தீசர்
முதலானோரும் சார்பான பிரிங்கிமகாரிஷியாரோடும்
முதலானோரும் சார்பான பிரிங்கிமகாரிஷியாரோடும்
போன்றதொரு மார்க்கண்ட
முனிவரோடும் புகழான குருந்தர் முதல் வசிட்டரோடும்
முனிவரோடும் புகழான குருந்தர் முதல் வசிட்டரோடும்
சான்றதொரு நாரதமா
முனிவரோடும் சார்பான பதிதனையே பார்த்திட்டேனே
முனிவரோடும் சார்பான பதிதனையே பார்த்திட்டேனே
விளக்கவுரை :




