4991. இல்லையே
வாண்பெண்ணாலிரண்டுங்கண்டார் எழிலான சாத்திரங்கள் கற்றுகண்டார்
வாண்பெண்ணாலிரண்டுங்கண்டார் எழிலான சாத்திரங்கள் கற்றுகண்டார்
தொல்லையெனும் பிறவியது
கண்டதில்லை தோறாமல் சாத்திரத்தை வுளறினார்கள்
கண்டதில்லை தோறாமல் சாத்திரத்தை வுளறினார்கள்
கொல்லனது வீதிதனில்
வூசிவிற்ற கூரான கதைபோல யென்முன்னாக
வூசிவிற்ற கூரான கதைபோல யென்முன்னாக
எல்லையுள்ள சித்தர்முனி
ரிஷிகளெல்லாம் யெழிலாகப் பாடிவைத்தார் நூல்கள்தாமே
ரிஷிகளெல்லாம் யெழிலாகப் பாடிவைத்தார் நூல்கள்தாமே
விளக்கவுரை :
4992. நூலான நூல்களெல்லாம்
அதிதஞ்சொன்னார் நுணுக்கமுடன் யாதியந்த வஸ்துயில்லை
அதிதஞ்சொன்னார் நுணுக்கமுடன் யாதியந்த வஸ்துயில்லை
பாலான நூல்போலே பலரும்பாடி
பாரினிலே யொளித்துவைத்தார் முனிவர்சித்தர்
பாரினிலே யொளித்துவைத்தார் முனிவர்சித்தர்
காலாண நூலதுதான்
இருபத்திரண்டு கணக்குடனே பாடிவைத்தார் லட்சமாக
இருபத்திரண்டு கணக்குடனே பாடிவைத்தார் லட்சமாக
மாலான சாத்திரத்தில்
ஆதியந்தம் மகதேவர் சங்கையதை சொல்வார்தானே
ஆதியந்தம் மகதேவர் சங்கையதை சொல்வார்தானே
விளக்கவுரை :
[ads-post]
4993. சொல்லாத சாத்திரங்கள்
ஏதுக்கல்லோ தொல்லுலகில் பலநூலுங் கற்றுமென்ன
ஏதுக்கல்லோ தொல்லுலகில் பலநூலுங் கற்றுமென்ன
புல்லர்களாய் வெகுமாண்பர்
பலர்கூடி புகட்டினார் சித்தர்முனி சாத்திரத்தை
பலர்கூடி புகட்டினார் சித்தர்முனி சாத்திரத்தை
வெல்லவே கடவுளது இருக்கும்
ஸ்தானம் வேதாந்தத் தாயாரும் கூறவில்லை
ஸ்தானம் வேதாந்தத் தாயாரும் கூறவில்லை
நல்லதொரு சித்துமுனி
சாத்திரங்கள் நலமான நூல்களெல்லாம் பாழாய்ப்போச்சே
சாத்திரங்கள் நலமான நூல்களெல்லாம் பாழாய்ப்போச்சே
விளக்கவுரை :
4994. போச்சென்று விடுகாமல்
புண்ணியர்கள் புகட்டினார் வையகத்து மாண்பர்க்கெல்லாம்
புண்ணியர்கள் புகட்டினார் வையகத்து மாண்பர்க்கெல்லாம்
மூச்சடங்கிப் போனதொரு
சித்துதாமும் முனையான தெய்வமது வென்றொன்றுண்டு
சித்துதாமும் முனையான தெய்வமது வென்றொன்றுண்டு
பாச்சலுடன் பலபேருமறியவல்லோ
பண்பாகப் பொதுப்படவே சொன்னாரங்கே
பண்பாகப் பொதுப்படவே சொன்னாரங்கே
ஆச்சரியமான பராவஸ்துதன்னை
வன்புடனே கண்டறிந்தோர் இல்லைபாரே
வன்புடனே கண்டறிந்தோர் இல்லைபாரே
விளக்கவுரை :
4995. பார்க்கையிலே சாத்திரங்கள்
இதிகாசங்கள் பண்புடனே பாடிவைத்தார் முனிவர்தானும்
இதிகாசங்கள் பண்புடனே பாடிவைத்தார் முனிவர்தானும்
ஆர்க்கமுடன் யாரேனும்
விள்ளக்கூறி வன்புடனே சாத்திரங்கள் கூறவில்லை
விள்ளக்கூறி வன்புடனே சாத்திரங்கள் கூறவில்லை
மார்க்கமது தெரியாமல்
வீணின்காதை மயக்கமுடன் பாடிவைத்தார் நூல்கள்தோறும்
வீணின்காதை மயக்கமுடன் பாடிவைத்தார் நூல்கள்தோறும்
சூர்ப்பனகை மாதுவுக்கு
தனங்கள்போல சுருதிபஒருள் ஆகமங்கள் கதைபோலாச்சே
தனங்கள்போல சுருதிபஒருள் ஆகமங்கள் கதைபோலாச்சே
விளக்கவுரை :




