5431. காணவே கேட்டதெல்லாம்
உந்தனுக்கு கனமுடனே தான்கொடுத்து வினோதஞ்செய்வார்
உந்தனுக்கு கனமுடனே தான்கொடுத்து வினோதஞ்செய்வார்
பூணவே கிருஷ்ணாவதாரனைப்போல்
பொங்கமுடன் மதனகனையைத் திறவாயப்பா
பொங்கமுடன் மதனகனையைத் திறவாயப்பா
ஆணவே ராஜாதிராஜர்போலும்
வப்பனே சிற்றின்ப வாசைதன்னை
வப்பனே சிற்றின்ப வாசைதன்னை
காணவே வையகத்தில் அனுபவித்து
காட்சியுடன் எந்நாளும் பதங்கொள்வாயே
காட்சியுடன் எந்நாளும் பதங்கொள்வாயே
விளக்கவுரை :
5432. கொள்ளவே யின்னமொரு
பாகஞ்சொல்வேன் கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு
பாகஞ்சொல்வேன் கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு
விள்ளவே சித்துமுனி
ரிஷியார்தாமும் வெகுவாய்ப் பாடிவைத்தார் ஈடுமார்க்கம்
ரிஷியார்தாமும் வெகுவாய்ப் பாடிவைத்தார் ஈடுமார்க்கம்
மெள்ளவே யவர்களுட
சாத்திரங்கள் மேதினியில் வெகுபலவாய்க் கண்டேன்யானும்
சாத்திரங்கள் மேதினியில் வெகுபலவாய்க் கண்டேன்யானும்
கள்ளமில்லா முரையனைத்துங்
கோடாகோடி காசினியில் விருப்பமுடன் பாடினாரே
கோடாகோடி காசினியில் விருப்பமுடன் பாடினாரே
விளக்கவுரை :
[ads-post]
5433. பாடினார் அனேகவிதை யீடுதானும் பண்பான மாணாக்கள் பிழைக்கவென்று
தேடியே புலிப்பாணி
மைந்தாகேளு தெளிவான ஈடொன்று சொல்வேன்பாரு
மைந்தாகேளு தெளிவான ஈடொன்று சொல்வேன்பாரு
நீடியே லடைக்கலமாங்
குருவிதானும் நீண்மையுடன் கொண்டுவந்து செப்பக்கேளிர்
குருவிதானும் நீண்மையுடன் கொண்டுவந்து செப்பக்கேளிர்
ஆடியே மயிர்போக்கி
குடல்கள்போக்கி வப்பனே சூதமுடன் காந்தந்தானே
குடல்கள்போக்கி வப்பனே சூதமுடன் காந்தந்தானே
விளக்கவுரை :
5434. தானான பாஷாணங் கவுரிதானும்
தாக்கான தாளகமுமொன்றாய்க்கூட்டி
தாக்கான தாளகமுமொன்றாய்க்கூட்டி
மானான கெஞ்சாவின்
வித்தும்சேர்த்து மகத்தான எலிப்பகையுங் கூடச்சேர்த்து
வித்தும்சேர்த்து மகத்தான எலிப்பகையுங் கூடச்சேர்த்து
தேனான குடோரியது சமனதாக்கு
தேட்டமுடன் அடைக்கலத்தின் வாயிலூட்டி
தேட்டமுடன் அடைக்கலத்தின் வாயிலூட்டி
பானான கலசமென்ற
குடுவைதன்னில் பாங்குபெற தானமைத்து வஸ்துவூட்டே
குடுவைதன்னில் பாங்குபெற தானமைத்து வஸ்துவூட்டே
விளக்கவுரை :
5435. ஊட்டியே சாராயமென்ற வஸ்து
வுத்தமனே தான்சேர்த்து தீயில்வைத்து
வுத்தமனே தான்சேர்த்து தீயில்வைத்து
தாட்டிகமாய் வூமத்தின்
விறகினாலே தகமையுடன் தானெரிப்பாய் நாலுசாமம்
விறகினாலே தகமையுடன் தானெரிப்பாய் நாலுசாமம்
நாட்டமுடன் சாராய
சுண்டமட்டும் நலம்பெறவே தானெரித்து யெடுத்துமைந்தா
சுண்டமட்டும் நலம்பெறவே தானெரித்து யெடுத்துமைந்தா
கூட்டியே குழிக்கல்லில்
தன்னிலிட்டு கொற்றவனே நாற்சாமம் அரைத்திடாயே
தன்னிலிட்டு கொற்றவனே நாற்சாமம் அரைத்திடாயே
விளக்கவுரை :




