Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 43 of 150 தொகைகள்
43.
வேங்கை தொலைத்த வெறி பொறி
வாரணத்து
வேங்கை தொலைத்த வெறி பொறி
வாரணத்து
ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால்,
ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,
ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற
மை படு சென்னிப் பய மலை நாடனைத்
தையலாய்! பாடுவாம் நாம்;
விளக்கவுரை :
தகையவர் கைச் செறித்த தாள் போலக் காந்தள்
முகையின் மேல் தும்பி இருக்கும் – பகை எனின்,
கூற்றம் வரினும் தொலையான், தன்
நட்டார்க்குத்
நட்டார்க்குத்
தோற்றலை நாணாதோன் குன்று;
விளக்கவுரை :
வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,
இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
வருடைமான் குழவிய வள மலை நாடனைத்
தெருளத் தெரி இழாய்! – நீ ஒன்று பாடித்தை;
விளக்கவுரை :
நுண் பொறி மான் செவி போல, வெதிர்
முளைக்
முளைக்
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே –
மாறு கொண்டு ஆற்றார் எனினும், பிறர்
குற்றம்
குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று;
விளக்கவுரை :
புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை –
மணம் நாறு கதுப்பினாய்! – மறுத்து ஒன்று பாடித்தை;
விளக்கவுரை :
கடும் கண் உழுவை அடி போல வாழைக்
கொடும் காய் குலை தொறூஉம் தூங்கும் – இடும்பையால்
இன்மை உரைத்தார்க்கு, அது நிறைக்கல் ஆற்றாக்கால்,
தன் மெய் துறப்பான் மலை;
விளக்கவுரை :
என ஆங்கு,
கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு
வாடிய மென் தோளும் வீங்கின –
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே!
விளக்கவுரை :




