Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 52 of 150 தொகைகள்
52.
முறம் செவி மறைப் பாய்பு
முரண் செய்த புலி செத்து,
முறம் செவி மறைப் பாய்பு
முரண் செய்த புலி செத்து,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர்
நுதி மடுத்து, அதன்
நுதி மடுத்து, அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,
மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன்
கிளை நாப்பண்,
கிளை நாப்பண்,
கல் உயர் நனம் சாரல், கலந்து இயலும் நாட! கேள்;
விளக்கவுரை :
தாமரைக் கண்ணியைத், தண் நறும் சாந்தினை,
நேர் இதழ்க் கோதையாள் செய் குறி நீ வரின்,
‘மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி
பெறூஉம்
பெறூஉம்
அணங்கு‘ என அஞ்சுவர், சிறுகுடியோரே;
விளக்கவுரை :
ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை,
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின்,
ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்,
‘களிறு‘ என
ஆர்ப்பவர், ஏனல் காவலரே;
ஆர்ப்பவர், ஏனல் காவலரே;
விளக்கவுரை :
ஆர மார்பினை, அண்ணலை, அளியை
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின்,
‘கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி‘ என்று ஓர்க்கும், இக்
கலி கேழ் ஊரே;
கலி கேழ் ஊரே;
விளக்கவுரை :
என ஆங்கு,
விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள்
வாழாள், இவள் அன்றிப்
வாழாள், இவள் அன்றிப்
புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்;
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறை கூறி,
வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்குப்
புதுவை போலும் நின் வரவும், இவள்
வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல் யானே.
விளக்கவுரை :




