Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 276 - 280 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 276 – 280 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
276 – 280 of 500
பாடல்கள்
276. மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ்
நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்கல்
இளமழை புடைக்கும் நாட
நயவாய்
ஆயினும் வரைந்தனை சென்மோ
கன்முகை
வேங்கை மலரும்
நன்மலை
நாடன் பெண்டெனப் படுத்தே.
விளக்கவுரை :
277. குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா
மந்தி கடுவனோடு உகளும்
குன்ற
நாடநின் மொழிவல் என்றும்
பயப்ப
நீத்தல் என்இவள்
கயத்துவளர்
குவளையின் அமர்த்த கண்ணே.
விளக்கவுரை :
278. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு
கழைக்கோல்
குரங்கின்
வன்பரழ் பாய்ந்தன இலஞ்சி
மீனெறி
தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர்
மறவா நோய்தந்து
கண்டோர்
தண்டா நலங்கொண் டனனே.
விளக்கவுரை :
279. கல் இவர் இற்றி புல்லுவன எறிக்
குளவி
மேய்ந்த மந்தி துணையோடு
வரைமிசை
உகளும் நாட நீவரின்
கல்லகத்
ததுஎம் ஊரே
அம்பல்
சேரி அலராம் கட்டே.
விளக்கவுரை :
280. கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு
இருவெதிர்
ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல்
மதிபுடைப்
பதுபோல தோன்றும் நாட
வரைந்தனை
நீஎனக் கேட்டுயான்
உரைத்தனென்
அல்லனோ அஃதென் யாய்க்கே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments