Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 161 - 180 of 4856 அடிகள்

மணிமேகலை 161 – 180 of 4856 அடிகள்

மணிமேகலை 161 – 180 of 4856 அடிகள்

manimegalai

161. செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!’ என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்

விளக்கவுரை :




[ads-post]

2. ஊரலர் உரைத்த காதை

171. நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை ‘வருக’ எனக் கூஉய்
‘பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை’ என
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments