6751. தாக்கவே யூசரத்தை
கொள்ளும்போது தகமையுள்ள வனாகதத்தை யெட்டிவாங்கு
கொள்ளும்போது தகமையுள்ள வனாகதத்தை யெட்டிவாங்கு
நோக்கமுடன் கேசரத்தை
கொண்டாயானால் நுணுக்கமுடன் கலைவகுத்து பிரிக்கலாகும்
கொண்டாயானால் நுணுக்கமுடன் கலைவகுத்து பிரிக்கலாகும்
ஆக்கமுடன் விசுத்தியிலே
இருந்துகொண்டு ஆண்மையுடன் சுழுத்தியிலே மேலேபாய்ந்து
இருந்துகொண்டு ஆண்மையுடன் சுழுத்தியிலே மேலேபாய்ந்து
சாக்கரதை சொற்பனமும்
வஸ்தையற்று சட்டமுடன் இருப்பதுவே சமாதிதானே
வஸ்தையற்று சட்டமுடன் இருப்பதுவே சமாதிதானே
விளக்கவுரை :
6752. தானான சமாதியிலே
நின்றுகொண்டு சட்டமுடன் யோகமதுகொள்ளும்போது
நின்றுகொண்டு சட்டமுடன் யோகமதுகொள்ளும்போது
கஓனான குருநிலையை கைநிலையாய்
குவலயத்தில் நடப்பவனே யோகவானாம்
குவலயத்தில் நடப்பவனே யோகவானாம்
தேனான தேஜொளிவின்
மயத்தைக்கண்டு தேற்றமுடன் சொக்கியல்லோ போகாமற்றான்
மயத்தைக்கண்டு தேற்றமுடன் சொக்கியல்லோ போகாமற்றான்
பானான பரஞ்சுரைப் பற்றியல்லோ
பரவெளியில் சமாதிவழி சாதிப்பாயே
பரவெளியில் சமாதிவழி சாதிப்பாயே
விளக்கவுரை :
[ads-post]
6753. சாதிக்க முச்சுடரை
யறியலாகும் சட்டமுடன் நிஷ்டானுபூதிகொண்டு
யறியலாகும் சட்டமுடன் நிஷ்டானுபூதிகொண்டு
ஆதியந்தக் கருவிகர
முளவாராய்ந்து வஷ்டாங்க யோகநிலை தன்னிற்சென்று
முளவாராய்ந்து வஷ்டாங்க யோகநிலை தன்னிற்சென்று
நீதியுடன் மாயவலை
சிக்கறுத்து நிஷ்களங்கமான சுபாநிலையிற்சென்று
சிக்கறுத்து நிஷ்களங்கமான சுபாநிலையிற்சென்று
சோதியெனும் உட்பொருளை
மனதிலுன்னி சுந்தரனே கமலமென்ற பீடந்தாக்கே
மனதிலுன்னி சுந்தரனே கமலமென்ற பீடந்தாக்கே
விளக்கவுரை :
6754. தாக்கையிலே கேசரத்தில்
நின்றுகொண்டு தகமையுள்ள பூரணத்தைப் போற்றிச்செய்து
நின்றுகொண்டு தகமையுள்ள பூரணத்தைப் போற்றிச்செய்து
நோக்கமுடன் கும்பத்தின்
மேலிருந்து நொடிக்குள்ளே சுவாதிஷ்டானந்தெரிந்து
மேலிருந்து நொடிக்குள்ளே சுவாதிஷ்டானந்தெரிந்து
வாக்குடனே மனோலயத்தை
யுச்சரித்து வளமுடனே யஷ்டநிலை பதியிற்சென்று
யுச்சரித்து வளமுடனே யஷ்டநிலை பதியிற்சென்று
தூக்கமெனும் இருட்கடலை
விட்டகற்றி துய்யகருணானந்தங் கருவிபூணே
விட்டகற்றி துய்யகருணானந்தங் கருவிபூணே
விளக்கவுரை :
6755. பூணவே கருவியென்றால்
ஞானப்பாலை புகழான பவக்கடலை விட்டகற்றி
ஞானப்பாலை புகழான பவக்கடலை விட்டகற்றி
தோணவே சின்மயத்தை மனதிலுன்னி
தோறாத கடுஞ்சினத்தை சிக்கறுத்து
தோறாத கடுஞ்சினத்தை சிக்கறுத்து
வேணபடி முச்சுடரைப்
பற்றியல்லோ வேதாந்த மனோன்மணியைத் துதித்துநின்று
பற்றியல்லோ வேதாந்த மனோன்மணியைத் துதித்துநின்று
நீணவே வைராக்கிய கியானமூட்டி
நிஷ்களங்கமானதொரு நிலையில்நில்லே
நிஷ்களங்கமானதொரு நிலையில்நில்லே
விளக்கவுரை :




