6981. செய்தேனே யின்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி செல்லவானே
துய்யநல்ல வூர்வசியாள்
சரணஞ்சொன்னேன் துப்புரவாய் என்மீதிற் கடாட்சம்வைத்து
சரணஞ்சொன்னேன் துப்புரவாய் என்மீதிற் கடாட்சம்வைத்து
வெய்யபுகழ் காலாங்கி
கடாட்சத்தாலே விருப்பமுடன் என்மீதில் மனதுவந்து
கடாட்சத்தாலே விருப்பமுடன் என்மீதில் மனதுவந்து
தையலெனும் வூர்வசியாள்
கடாட்சத்தாலே சட்டமுடன் சத்தகாண்டம் பாடினேனே
கடாட்சத்தாலே சட்டமுடன் சத்தகாண்டம் பாடினேனே
விளக்கவுரை :
6982. பாடினேன் புலிப்பாணி
மைந்தாகேளு பாலகனே வியாசமுனி நாதருக்கு
மைந்தாகேளு பாலகனே வியாசமுனி நாதருக்கு
தேடியே யவர்பாதந்
தொழுதேனப்பா தேற்றமுடன் சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
தொழுதேனப்பா தேற்றமுடன் சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
கூடியே கௌதமரிஷியாரின்தன்
கொற்றவனே யவர்பாதந் தொழுதுபோற்றி
கொற்றவனே யவர்பாதந் தொழுதுபோற்றி
நீடியே வஞ்சலிகள்
மிகவுஞ்செய்து நீதியுடன் அவர்பதத்தை பணிந்திட்டேனே
மிகவுஞ்செய்து நீதியுடன் அவர்பதத்தை பணிந்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
6983. இட்டேனே திருமூலர்
சரணஞ்சொன்னேன் எழிலுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
சரணஞ்சொன்னேன் எழிலுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
சட்டமுடன் பாம்பாட்டி
சித்தருக்கு சதகோடி நமஸ்காரம் செய்தேன்யானும்
சித்தருக்கு சதகோடி நமஸ்காரம் செய்தேன்யானும்
திட்டமுடன் அவர்பாதந்
தொழுதுபோற்றி தீர்க்கமுடன் மேலுமஞ்சலிகள் செய்தேன்
தொழுதுபோற்றி தீர்க்கமுடன் மேலுமஞ்சலிகள் செய்தேன்
பட்டமுடன் கடுவெளியார்
சித்தருக்கு பாலகனே நமஸ்காரஞ் செய்தேன்பாரே
சித்தருக்கு பாலகனே நமஸ்காரஞ் செய்தேன்பாரே
விளக்கவுரை :
6984. பாரேதான் கமலமென்ற
முனியாருக்கு பட்சமுடன் சதகோடி சரணஞ்சொன்னேன்
முனியாருக்கு பட்சமுடன் சதகோடி சரணஞ்சொன்னேன்
சீரேதான் அவர்பாதந்
தொழுதுபோற்றி சிறப்புடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
தொழுதுபோற்றி சிறப்புடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
நேரேதான் கைலாச ரிஷியாருக்கு
நேர்மையுடன் அவர்பாதந்தொழுதுபோற்றி
நேர்மையுடன் அவர்பாதந்தொழுதுபோற்றி
கூரேதான் நமஸ்காரம்
மிகவுஞ்சொன்னேன் கொற்றவனே புலிப்பாணி பண்புள்ளானே
மிகவுஞ்சொன்னேன் கொற்றவனே புலிப்பாணி பண்புள்ளானே
விளக்கவுரை :
6985. பண்பான வஞ்சனமாம்
ரிஷியாருக்கு பாலகனே சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
ரிஷியாருக்கு பாலகனே சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
நண்புடனே தான்பணிந்து
முடிகள்சாய்த்து நன்மையுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
முடிகள்சாய்த்து நன்மையுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
வண்பான நவகண்டர் பாதம்போற்றி
வளமுடனே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன்
வளமுடனே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன்
திண்பான வஞ்சலிகள்
மிகவுஞ்செய்து தீர்க்கமுடன் கரங்குவித்து வணங்கினேனே
மிகவுஞ்செய்து தீர்க்கமுடன் கரங்குவித்து வணங்கினேனே
விளக்கவுரை :




