6986. வணங்கவே இன்னம்வெகு
சித்தருண்டு வளமான நாதாந்த ரிஷியாரப்பா
சித்தருண்டு வளமான நாதாந்த ரிஷியாரப்பா
இணங்கினேன் ஜமதக்னி
முனியாருக்கு எழிலான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
முனியாருக்கு எழிலான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
சுணங்கமது வாராமல்
ரிஷியாருக்கு சுத்தமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
ரிஷியாருக்கு சுத்தமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
மணங்கமழுந் திரணாக்கிய
முனிவருக்கு மார்க்கமுடன் அவர்பாதந் தொழுதிட்டேனே
முனிவருக்கு மார்க்கமுடன் அவர்பாதந் தொழுதிட்டேனே
விளக்கவுரை :
6987. தொழுதேனே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் தொல்லையெனும் பிறவியது மயக்கறுத்த
மார்க்கஞ்சொல்வேன் தொல்லையெனும் பிறவியது மயக்கறுத்த
பழுதுபடா புலிப்பாணி
பகர்வேனப்பா பாலகனே இன்னம்வெகு சித்தருண்டு
பகர்வேனப்பா பாலகனே இன்னம்வெகு சித்தருண்டு
முழுதுமே மூதுலகில்
கீர்த்திபெற்ற முனையான வசுவினியாந் தேவருக்கு
கீர்த்திபெற்ற முனையான வசுவினியாந் தேவருக்கு
தொழுதுமே யவர்பாதம்
போற்றிபோற்றி தோற்றமுடன் அஞ்சலிகள் பகருவேனே
போற்றிபோற்றி தோற்றமுடன் அஞ்சலிகள் பகருவேனே
விளக்கவுரை :
[ads-post]
6988. பகரவே புஜண்டமகா
ரிஷியாருக்கு பண்புடனே வெகுகோடி சரணஞ்சொன்னேன்
ரிஷியாருக்கு பண்புடனே வெகுகோடி சரணஞ்சொன்னேன்
நிகரவே
யவர்பாதந்தொழுதுபோற்றி நீதியுடன் தலைகுனிந்து முடிகள்சாய்த்தேன்
யவர்பாதந்தொழுதுபோற்றி நீதியுடன் தலைகுனிந்து முடிகள்சாய்த்தேன்
சகராஜபரிட்சித்து மன்னனுக்கு
சட்டமுடன் சோதிடங்கள் தாமுரைத்த
சட்டமுடன் சோதிடங்கள் தாமுரைத்த
சுகரென்ற ரிஷியார்க்குச்
சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் பணிந்திட்டேனே
சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் பணிந்திட்டேனே
விளக்கவுரை :
6989. பணிந்தேனே பலிப்பாணி மன்னவாகேள் பாருலகில் கும்பமென்ற யீசருக்கு
துணிந்துமே யவர்பாதந்
தொழுதுபோற்றி துப்புரவாய் சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
தொழுதுபோற்றி துப்புரவாய் சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
கணிதமென்ற மூலத்தின்
ஈசருக்கு கனகாபிஷேகமுடன் சரணஞ்சொன்னேன்
ஈசருக்கு கனகாபிஷேகமுடன் சரணஞ்சொன்னேன்
மணிபோன்ற பாதமதைத்
தொழுதுபோற்றி மன்னவனே சதாகாலம் நினைப்பேன்காணே
தொழுதுபோற்றி மன்னவனே சதாகாலம் நினைப்பேன்காணே
விளக்கவுரை :
6990. காணவே கருவூரார் சித்தருக்கு
கனகாபிஷேகமது மிகவுஞ்செய்து
கனகாபிஷேகமது மிகவுஞ்செய்து
தோணவே யவர்தனக்கு
சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் போற்றிபோற்றி
சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் போற்றிபோற்றி
மாணமருங் கல்வியுள்ள
கொங்கணர்க்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
கொங்கணர்க்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
நீணவே வாலையா னந்தருக்கு
நீதியுடன் பாதமது பணிந்தேன்தானே
நீதியுடன் பாதமது பணிந்தேன்தானே
விளக்கவுரை :




