Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 42 of 150 தொகைகள்
42.
மறம் கொள் இரும் புலித்
தொல் முரண் தொலைத்த
மறம் கொள் இரும் புலித்
தொல் முரண் தொலைத்த
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்திக்
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன்
மறந்தான்; மறக்க; இனி, எல்லா!
நமக்குச்
நமக்குச்
சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம்; ஆயின், அவன்
திறம்
திறம்
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்.
வள்ளை அகவுவம் வா, இகுளை! நாம்
வள்ளை அகவுவம், வா;
விளக்கவுரை :
காணிய வா – வாழி தோழி! – வரைத் தாழ்பு –
வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம்
அருளா
அருளா
நாண் இலி நாட்டு மலை;
விளக்கவுரை :
ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ –
ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்?
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே – நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை;
விளக்கவுரை :
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? – தன்
மலை
மலை
நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண் கையவன்;
விளக்கவுரை :
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் – இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று;
விளக்கவுரை :
எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி –
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்!
விளக்கவுரை :
என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்;
தாழ் இரும் கூந்தல் என் தோழியைக் கை கவியாச்,
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர,
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆய் இழை மேனிப் பசப்பு.
விளக்கவுரை :




