Homeகார் நாற்பதுகார் நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்

கார் நாற்பது 36 – 40 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

கார் நாற்பது 36 – 40 of 40 பாடல்கள்
வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது
36. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஈர்ந்தண்
தளவந் தகைந்தன – சீர்த்தக்க
செல்வ
மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந்
தாக நமக்கு.
விளக்கவுரை :
தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
37. கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி
இருங்க
லிறுவரை யேறி யியுர்க்கும்
பெரும்பதக்
காலையும் வாரார்கொல் வேந்தன்
அருந்தொழில்
வாய்த்த நமர்.
விளக்கவுரை :
தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது
38. புகர்முகம் பூழிப் புரள
வுயர்நிலைய
வெஞ்சின்
வேழம் பிடியோ டிசைந்தாடுந்
தண்பதக்
காலையும் வாரா ரெவன்கொலோ
ஒண்டொடி
யூடு நிலை.
விளக்கவுரை :
39. அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
கருங்குர னொச்சிப்
பசுந்தழை சூடி
இரும்புன
மேர்க்கடி கொண்டார் பெருங்கெளவை
ஆகின்று
நம்மூ ரவர்க்கு.
விளக்கவுரை :
பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது
40. வந்தன செய்குறி வாரா ரவரென்று
நொந்த
வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின்
கருவண்ணங்
கொண்டன் றெழில்வானம்
நந்துமென்
பேதை நுதல்.
விளக்கவுரை :
கார் நாற்பது முற்றிற்று
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments