Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 67 of 150 தொகைகள்
67.
கார் முற்றி, இணர்
ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
கார் முற்றி, இணர்
ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
சீர் முற்றிப், புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு
நிலம்
நிலம்
தார் முற்றியது போலத், தகை பூத்த வையை தன்
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் –
விளக்கவுரை :
நலம் தகை, எழில் உண் கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த, புண், வடுக்
காட்டி, அன்பு இன்றி வரின் – எல்லா! –
காட்டி, அன்பு இன்றி வரின் – எல்லா! –
புலப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன்
காணின்,
காணின்,
கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே;
விளக்கவுரை :
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கப்
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் – எல்லா! –
ஊடுவேன் என்பேன்மன்? அந்நிலையே அவன் காணின்
கூடுவேன் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே;
விளக்கவுரை :
இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,
நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண்
இன்றி வரின்- எல்லா! –
இன்றி வரின்- எல்லா! –
துனிப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன்
காணின்,
காணின்,
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே;
விளக்கவுரை :
என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
துறைபோதல் ஒல்லுமோ – தூ ஆகாது ஆங்கே
அறைபோகு நெஞ்சு உடையார்க்கு?
விளக்கவுரை :




