4086. நிற்பீரே நிலைதனிலே
நின்றுகொண்டு நீடான பிரணவத்தை யுச்சரித்து
நின்றுகொண்டு நீடான பிரணவத்தை யுச்சரித்து
கற்பதித்த தூணதுபோல்
எந்தநாளும் கலங்காமல் சமாதிதனில் நின்றுகொண்டு
எந்தநாளும் கலங்காமல் சமாதிதனில் நின்றுகொண்டு
சொற்படியே குருவினது
மொழியுங்கேட்டு தோராமல் ஞானமது பூண்டுகொண்டு
மொழியுங்கேட்டு தோராமல் ஞானமது பூண்டுகொண்டு
பற்பல பேதத்தின் பேதாபேதம்
பாரினிலே சொல்லாத பான்மையாமே
பாரினிலே சொல்லாத பான்மையாமே
விளக்கவுரை :
4087. பான்மையென்ற சதாநிலையில்
நின்றுகொண்டு பட்சமுடன் யோகமதை நிலைநிறுத்தி
நின்றுகொண்டு பட்சமுடன் யோகமதை நிலைநிறுத்தி
ஆன்மாவுக்கொருநாளும்
அழிவில்லை வவனிதனில் நீயுமொரு சித்தனைப்போல
அழிவில்லை வவனிதனில் நீயுமொரு சித்தனைப்போல
மேன்மையுடன் தானிருந்து
வையகத்தில் மெய்யான வழியறிந்து பதவிகண்டு
வையகத்தில் மெய்யான வழியறிந்து பதவிகண்டு
மான்மையென்ற
மோட்சவழிக்காளதாகி மகிதலத்திலிருப்பவனே புத்திவானே
மோட்சவழிக்காளதாகி மகிதலத்திலிருப்பவனே புத்திவானே
விளக்கவுரை :
[ads-post]
4088. புத்தியென்றால் வாதமது
காண்பதற்கு புகழான யோகமதை நிறுத்துதற்கும்
காண்பதற்கு புகழான யோகமதை நிறுத்துதற்கும்
நித்தியமும்
வாசியையுள்ளடக்கி நிகழான சுவாசமதை மேல்நோக்காமல்
வாசியையுள்ளடக்கி நிகழான சுவாசமதை மேல்நோக்காமல்
சத்தியென்ற சொரூபமதைக்
கண்னிற்கண்டு சதாகாலம் கரமவினைதனையகற்றி
கண்னிற்கண்டு சதாகாலம் கரமவினைதனையகற்றி
முத்திபெற வழிபாடு
செய்துகொண்டு மூதுலகில் இருப்பவனே தர்மவானே
செய்துகொண்டு மூதுலகில் இருப்பவனே தர்மவானே
விளக்கவுரை :
4089. தர்மமா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தாரிணியில் காலாங்கி கடாட்சத்தாலே
கர்மமென்ற பவக்கடலை
விட்டகற்றி கருவிகரணாதியுடன் தொந்தம்பார்த்து
விட்டகற்றி கருவிகரணாதியுடன் தொந்தம்பார்த்து
வர்மமுடன் நடப்பவனே
புத்திவானாம் வரைகடந்துயிருப்பவனே கழுதைமாண்பன்
புத்திவானாம் வரைகடந்துயிருப்பவனே கழுதைமாண்பன்
தர்மவினை விட்டகற்றித்
தாரிணிதன்னில் சட்டமுடன் பேருண்டாய் வாழ்குவீரே
தாரிணிதன்னில் சட்டமுடன் பேருண்டாய் வாழ்குவீரே
விளக்கவுரை :
4090. வாழ்கவே யின்னமொரு
மகிமைகேளும் வாகான தனக்கோட்டி கடலிலப்பா
மகிமைகேளும் வாகான தனக்கோட்டி கடலிலப்பா
தாழ்கவே வலைகடலில்
சத்தந்தானும் தண்மையுடன் நின்றதொரு வளப்பஞ்சல்வேன்
சத்தந்தானும் தண்மையுடன் நின்றதொரு வளப்பஞ்சல்வேன்
மாழ்கியதோர் கடல்தனில்
பாறைமீதில் மகத்தான குருபர்ன ரிஷியார்தாமும்
பாறைமீதில் மகத்தான குருபர்ன ரிஷியார்தாமும்
வேழ்வியுடன்
ஆசீர்மந்தனைநடத்தி விருப்பமுடன் தானடத்தும் காலந்தானே
ஆசீர்மந்தனைநடத்தி விருப்பமுடன் தானடத்தும் காலந்தானே
விளக்கவுரை :




