1421. ஒன்றான மதியுடனே
ரவியுஞ்சேர்ந்து வுத்தமனே மாற்றதுவும் பழுக்கும்பாரு
ரவியுஞ்சேர்ந்து வுத்தமனே மாற்றதுவும் பழுக்கும்பாரு
நன்றான தங்கமது
இரண்டுக்கொன்று நயமுடனே தான்கொடுத்து புடத்தைப்போடு
இரண்டுக்கொன்று நயமுடனே தான்கொடுத்து புடத்தைப்போடு
குன்றான பொன்னதுவு மேழதாகும்
குணமான நயப்புடனே மின்னும்பாரு
குணமான நயப்புடனே மின்னும்பாரு
அன்றான வயத்தினுட
போக்கைச்சொல்ல அரனாலு மயனாலஉ முடியாதென்றே
போக்கைச்சொல்ல அரனாலு மயனாலஉ முடியாதென்றே
விளக்கவுரை :
1422. முடியான செந்தூரம்
வேதைப்போக்கு முனிகோடி ரிஷிமுதலெலொர் சொல்வார்கோடி
வேதைப்போக்கு முனிகோடி ரிஷிமுதலெலொர் சொல்வார்கோடி
வெடியான செந்தூரங்கொண்டபோது
விருப்பமுடன் வாயுவென்ற தெண்பதுபோம்
விருப்பமுடன் வாயுவென்ற தெண்பதுபோம்
தடியான தேகமதுமுருக்கேயேறி
தாதுகளுமிகவலுத்து யிரத்தமுண்டாம்
தாதுகளுமிகவலுத்து யிரத்தமுண்டாம்
குரியான சேத்துமத்தை
யடுத்துப்போடும் குணமாகுந் தேகமது இருகும்பாரே
யடுத்துப்போடும் குணமாகுந் தேகமது இருகும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1423. பாரேதா னின்னமொரு பற்பங்கேளு
பாங்கான சிங்கியொருபலமேவாங்கி
பாங்கான சிங்கியொருபலமேவாங்கி
சீரேதான் கோமியத்திலூதிப்பின்பு
செழிப்புடனே பசும்பாலிலரைத்துமேதான்
செழிப்புடனே பசும்பாலிலரைத்துமேதான்
நேரேதான் புடமதுவுங் கோழியாக
நேர்ப்புனே தான்போட பற்பமாகும்
நேர்ப்புனே தான்போட பற்பமாகும்
கூரேதான் பற்பமதுக்கிடையே
சூதம் குறிப்பாகத்தான் சேர்த்தரைத்திடாயே
சூதம் குறிப்பாகத்தான் சேர்த்தரைத்திடாயே
விளக்கவுரை :
1424. அரைக்கவே வாராதா ரச்சரக்கால்
அப்பனே ஜெயநீராய்செய்துகொண்டு
அப்பனே ஜெயநீராய்செய்துகொண்டு
திரைக்கவே நாற்சாம
மரைத்தபோது திறமான பற்பமதுக் கிணைவேறுண்டோ
மரைத்தபோது திறமான பற்பமதுக் கிணைவேறுண்டோ
நிரைக்கவே பில்லைதட்டிக்
காயவைத்து நிறமாகப் புடம்போடப் பற்பமாகும்
காயவைத்து நிறமாகப் புடம்போடப் பற்பமாகும்
முறைக்கவே ஜெயநீரின்
போக்கைச்சொல்வோம் முழுமக்களானவரு மறியத்தானே
போக்கைச்சொல்வோம் முழுமக்களானவரு மறியத்தானே
விளக்கவுரை :
1425. அரியவே அராதாரச்சரக்கை அன்புடனே யாமுரைப்போமதீதமாக
தெரியவே காரமுடன்
சாரந்தானும் திறமான துருசுடனே சீனந்தானும்
சாரந்தானும் திறமான துருசுடனே சீனந்தானும்
புரியவே வெடியுப்பு
கரியுப்புமாகும் புகழான வித்தனையுமாராதாரம்
கரியுப்புமாகும் புகழான வித்தனையுமாராதாரம்
சரியவே மாணாக்காள்
பிழைக்கவென்று சாற்றினார் போகரிஷிதன்மைபாரே
பிழைக்கவென்று சாற்றினார் போகரிஷிதன்மைபாரே
விளக்கவுரை :




