1426. தண்மையாம் பற்பமது
பணமேதூக்கு சார்பான வெண்ணெயதுதன்னிற்கொள்ள
பணமேதூக்கு சார்பான வெண்ணெயதுதன்னிற்கொள்ள
வண்மையாங் காயமது
இருகிப்போகும் வாகான தேகமது மின்னல்தோன்றும்
இருகிப்போகும் வாகான தேகமது மின்னல்தோன்றும்
குண்மையாந் தங்கமது
வலுத்துப்போகும் குணமாக்கும் சிங்கியது கூறப்போமோ
வலுத்துப்போகும் குணமாக்கும் சிங்கியது கூறப்போமோ
நண்யாம் காயமது கற்றூனாகும்
நாதாக்கள் செய்முறைதான் உண்மைபாரே
நாதாக்கள் செய்முறைதான் உண்மைபாரே
விளக்கவுரை :
1427. உண்மையாம் வீரமது பலமேவாங்கு
ஓங்காரமுள்ளதொரு விலாங்கைத்தேடி
ஓங்காரமுள்ளதொரு விலாங்கைத்தேடி
கண்மையாந்
தயிலமதுயிறக்கிக்கொண்டு கசடகற்றி தயிலமதை சுருக்குத்தாக்கு
தயிலமதுயிறக்கிக்கொண்டு கசடகற்றி தயிலமதை சுருக்குத்தாக்கு
பண்மையாம் நாற்சாமம்
வுறுக்குத்தாக்கு பளபளத்த வீரமது மெழுகுமாகும்
வுறுக்குத்தாக்கு பளபளத்த வீரமது மெழுகுமாகும்
தண்மையாம் பரியதுவும்
பத்துக்கொன்று தாழ்ச்சியுடன் தான்கொடுக்க வாங்கும்பாரே
பத்துக்கொன்று தாழ்ச்சியுடன் தான்கொடுக்க வாங்கும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1428. வாங்கியதோர் மெழுகெடுத்து
பதனம்பண்ணு வரிசைபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
பதனம்பண்ணு வரிசைபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
ஓங்கியே கொடுத்தாக்கால்
ஏழுகாணும் உத்தமனே தொண்டுபண்ணி வேலைவாங்கு
ஏழுகாணும் உத்தமனே தொண்டுபண்ணி வேலைவாங்கு
பாங்குபெற மட்டமது
நாலுக்கொன்று பக்குவமாய்ப் பரியதுவும் மிகவேகூட்டி
நாலுக்கொன்று பக்குவமாய்ப் பரியதுவும் மிகவேகூட்டி
தூக்கியே திரியாதே
மைந்தாகேளு சுத்தமுடன் செய்துமல்லோ வழலைபாரே
மைந்தாகேளு சுத்தமுடன் செய்துமல்லோ வழலைபாரே
விளக்கவுரை :
1429. வழலையென்றால் வழலையது
சொல்லப்போமோ வளமாக நாதாக்கள் பாடிவைத்தார்
சொல்லப்போமோ வளமாக நாதாக்கள் பாடிவைத்தார்
வழலையென்றால் சுந்தரனார்
வழலையல்ல வரரிஷியும் சொன்னதொரு வழலையல்ல
வழலையல்ல வரரிஷியும் சொன்னதொரு வழலையல்ல
வழலையென்றால் மச்சமுனி
வழலையல்ல வன்பான சட்டமுனி வழலையல்ல
வழலையல்ல வன்பான சட்டமுனி வழலையல்ல
வழலையென்றால் கோரக்கர்
வழலையல்ல வான்மீகிர் பாடினதும் விழலையாமே
வழலையல்ல வான்மீகிர் பாடினதும் விழலையாமே
விளக்கவுரை :
1430. ஆமேதான் கொங்கணரும் வழலையல்ல
அப்பனே இடைக்காடர் வழலையல்ல
அப்பனே இடைக்காடர் வழலையல்ல
தாமேதான் டமரகனார் வழலையல்ல
தாக்கான சிவசிவாக்கியர் வழலையல்ல
தாக்கான சிவசிவாக்கியர் வழலையல்ல
வேமேதான் சூதமுனி வழலையல்ல
மிக்கான புஜண்டரும் வழலையல்ல
மிக்கான புஜண்டரும் வழலையல்ல
நாமேதான் சொன்னபடி
வழலைமார்க்கம் மற்றுமுள்ள சித்தரெல்லாம் பாடினாரே
வழலைமார்க்கம் மற்றுமுள்ள சித்தரெல்லாம் பாடினாரே
விளக்கவுரை :




